கிளிநொச்சி – ஆனையிறவு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

Posted by - February 2, 2024
கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கிளிநொச்சி…
Read More

யாழில் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர்கள் – மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

Posted by - February 2, 2024
அச்சுவேலி பொலிஸ் உத்தியோகத்தர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள்…
Read More

மட்டக்களப்பு குருக்கள்மடம் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை

Posted by - February 2, 2024
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட குருக்கள்மடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது.
Read More

சிறீதரனை சந்தித்தார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Posted by - February 2, 2024
தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரனை இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Read More

அடிமை சாசனத்திலிருந்து விடுபடும் வரை தமிழர்களின் உரிமைக்குரலை எவராலும் நசுக்க முடியாது

Posted by - February 2, 2024
ஜனாதிபதி உலகத்துக்கு ஒரு ஜனநாயக குரலையும் நல்லிணக்கத்தையும் காட்டிக்கொண்டு, தமிழ் மக்களை தனது சப்பாத்து காலால் மிதித்து அடிமைபடுத்திக்கொண்டிருக்கிறார்.
Read More

சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு அருள்பாலித்த ஸ்ருட்காட் சிறி சித்திவிநாயகர்.

Posted by - February 1, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட. சித்தாண்டி03,நெடியமூலைக் கிராமங்களைச்சேர்ந்த 50 மாணவர்களுக்கு 01.02.2024அன்று சிறீ சித்திவிநாயகர் கோயில்…
Read More

விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

Posted by - February 1, 2024
அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று புதன்கிழமை (31) உயிரிழந்துள்ளார்.
Read More

யாழில். பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

Posted by - February 1, 2024
போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால்  புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

கல்விக்குக் கரங்கொடுக்கும் யேர்மனி வாழ் தமிழீழ மக்கள்.

Posted by - January 31, 2024
கல்விக்கு கரம் கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு போரதீவுப்பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி சுரவணையடியூற்று தும்பங்கேணி திக்கோடை விவேகானந்தபுரம் கிராமங்களைச்சேர்ந்த 25…
Read More

மன்னாரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து ; இளம் தாய் காயம்

Posted by - January 31, 2024
மன்னார் நானாட்டான் பகுதியில் பஸ் நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (31) நண்பகல் 12 மணியளவில்…
Read More