யாழ்ப்பாணத்தில் பேரனுக்கு தாத்தா வழங்கிய பரிசு!

Posted by - March 16, 2024
யாழ்ப்பாணம் முத்திரை சந்தி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு , சிறிய ரக முச்சக்கர வண்டியை…
Read More

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Posted by - March 16, 2024
கடந்த 24 மணித்தியாலயத்திற்குள்  பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் மூலம் வட மாகாணத்தின் தலைமன்னார் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  மேற்கொண்ட சுற்றி வளைப்பின் …
Read More

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - March 16, 2024
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி இன்று சனிக்கிழமை (16) ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
Read More

கிணற்றில் குடிநீருக்கு கூட தண்ணீர் இல்லாத இக்கட்டான நிலைமை

Posted by - March 16, 2024
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாகிய முத்துஐயன்கட்டு குளத்தில் தற்போது 23 அடி நீர்மட்டம் காணப்படுகிறது. முன்னைய  காலங்களை…
Read More

கடல் தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம் ; தேடும் பணி தீவிரம்

Posted by - March 16, 2024
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை (16) அதிகாலை  கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் …
Read More

யாழில் கரையொதுங்கிய மிதவையால் பரபரப்பு!

Posted by - March 16, 2024
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை (16) காலை கரையொதுங்கியுள்ளது.
Read More

கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Posted by - March 16, 2024
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
Read More

மன்னார் தீவுப் பகுதியில் அதிக அளவில் தென்னை மரத்தை தாக்கி வரும் ‘வெண் ஈ நோய்’ தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

Posted by - March 16, 2024
வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள ‘வெண் ஈ நோய்’ தாக்கம் மன்னார் மாவட்டத்திலும் குறிப்பாக மன்னார் தீவுப் பகுதியில்…
Read More

யாழ். வட்டுக்கோட்டை இளைஞன் கொலை ; கடற்படையின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - March 16, 2024
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய…
Read More

யாழில் கூரிய ஆயுதங்களுடன் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் குழு!

Posted by - March 16, 2024
யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
Read More