தமிழர் பகுதியில் பச்சிளம் குழந்தையை எரித்த தாய் : மதபோதகர் உட்பட மூவர் கைது

Posted by - March 19, 2024
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பிறந்த குழந்தையை கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையை புதைத்த இடத்தில்…
Read More

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை ; வழக்கு தள்ளுபடி

Posted by - March 19, 2024
வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
Read More

யாழில் திடீர் சுற்றிவளைப்பு – பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை

Posted by - March 18, 2024
காலாவதியான பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி (Food city) ஒன்றின்…
Read More

வவுனியாவில் பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு : சாரதி கைது

Posted by - March 18, 2024
வவுனியா, பூவரசங்குளத்தில் பேருந்தில் ஏற முற்பட்ட முதியவரை பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திடம் விசாரணை நடத்த உத்தரவு

Posted by - March 18, 2024
இன நல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய இருவர் அனுப்பப்பட்டுள்ளனர்

Posted by - March 18, 2024
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா…
Read More

யாழில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் வெள்ளரிப்பழம்!

Posted by - March 18, 2024
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெள்ளரிப்பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Read More

வெடுக்குநாறியில் கைதானவர்களை விடுவிக்க கோரி நாளை யாழில் போராட்டம்

Posted by - March 18, 2024
தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வவுனியா வடக்கு,…
Read More

மட்டு. போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மேலதிக சேவைகள் இடைநிறுத்தம் !

Posted by - March 18, 2024
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று திங்கட்கிழமை (18) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக…
Read More

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம்

Posted by - March 18, 2024
திங்கட்கிழமை (17) மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி…
Read More