வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் வைத்தியசாலையில் மரணம்

Posted by - April 1, 2024
வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை மரணமடைந்துள்ளார்.
Read More

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 1, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை (01) பிற்பகல் பாடசாலைக்கு முன்பாக…
Read More

ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிய முதியவர் உயிரிழப்பு

Posted by - April 1, 2024
ஆலயத்தில் தேங்காய் உடைத்து விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Read More

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் : வெட்டிய கையையும் எடுத்துச் சென்ற கும்பல்!

Posted by - April 1, 2024
யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
Read More

யாழில் கார்த்திகைப்பூ அலங்காரம் : விசாரணைக்கு அழைக்கும் பொலிஸார்!

Posted by - March 31, 2024
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு…
Read More

யாழில் தோட்ட கிணற்றில் வயோதிபரின் சடலம் கண்டுபிடிப்பு!

Posted by - March 31, 2024
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (31) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read More

சாய்ந்தமருது உணவகங்களில் இரண்டாவது தடவையாகவும் திடீர் சோதனை

Posted by - March 31, 2024
உணவு பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை   பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் சாய்ந்தமருது…
Read More

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

Posted by - March 31, 2024
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை (30) இரவு 11.15…
Read More

மரண வீட்டில் கைகலப்பு : 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 31, 2024
மரண வீடொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில்…
Read More

புதிய செயலாளர் தெரிவுக்காக வவுனியாவில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கூடுகிறது

Posted by - March 31, 2024
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது கூட்டணியின் புதிய செயலாளர் நியமனம்…
Read More