கிளிநொச்சி – பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்

Posted by - April 5, 2024
கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை…
Read More

யாழில் நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு

Posted by - April 5, 2024
யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த செபமாலை செல்வராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.
Read More

தமிழ்க் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்கவேண்டும் – யாழில் அநுரகுமார

Posted by - April 5, 2024
நாட்டில்  இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என…
Read More

யாழில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

Posted by - April 5, 2024
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அதனை…
Read More

கல்முனையில் 5,033 வலி நிவாரணி மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!

Posted by - April 5, 2024
சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 5033 வலி நிவாரணி மாத்திரைகளுடன் கல்முனை பிரதேசத்தில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More

இயற்கை சமநிலையினை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் பேணவேண்டும்

Posted by - April 5, 2024
இயற்கை சமநிலையினை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை நாங்கள் பேணவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
Read More

இளம் உலகத் தலைவராக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவு

Posted by - April 5, 2024
நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இளம் உலகத் தலைவராக (Young Global…
Read More

யாழ். இந்திய துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு

Posted by - April 5, 2024
இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அண்மையில்,…
Read More

தனியார் பஸ் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; இரு யுவதிகள் வைத்தியசாலையில்

Posted by - April 5, 2024
புதுக்குடியிருப்பு பகுதியில் பஸ் ஒன்றும் ,மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் காயமடைந்துள்ளனர்.
Read More

வலி வடக்கில் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை ; மக்கள் எதிர்ப்பினால் அளவீட்டுப்பணி நிறுத்தம்

Posted by - April 5, 2024
யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகளை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிப்பதற்கான அளவீட்டுப்பணி இன்று வெள்ளிக்கிழமை (05) முன்னெடுக்கப்பட…
Read More