வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Posted by - April 20, 2024
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…
Read More

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு புதிய நீதிமதி நியமனம்

Posted by - April 20, 2024
கிளிநொச்சி மேல் நீதிமன்ற புதிய நீதிபதியாக A.G அலெக்ஸ்ராஜா பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் முதலாவது மேல்…
Read More

இனவாதத்துக்கு விலை போனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுகின்றனர்

Posted by - April 20, 2024
தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலை போயுள்ளவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என…
Read More

யாழ்.பல்கலையின் நிதியாளருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - April 20, 2024
யாழ். பல்கலைக்கழக(UOJ) நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

Posted by - April 19, 2024
அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு…
Read More

யாழில் கடற்படையின் வசமிருந்த காணிக்குள் வெடிபொருட்கள்!-நீதிமன்றம் அனுமதி

Posted by - April 19, 2024
யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கடற்படை முகாம் அமைந்திருந்த மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து 50 மீட்டர்கள் தொலைவில்…
Read More

இளம் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு

Posted by - April 19, 2024
யாழில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ், மாதகல் –…
Read More

சட்டவிரோத கடற்றொழிலை ஊக்குவிக்கும் இலங்கை அரசு: ரவிகரன் ஆதங்கம்

Posted by - April 19, 2024
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை ஊக்குவிக்கும் நாடாக இலங்கை காணப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்  தெரிவித்துள்ளார்.
Read More

கிளிநொச்சியில் அன்னை பூபதியின் நினைவேந்தல்

Posted by - April 19, 2024
கிளிநொச்சியில் தியாகி அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு இன்று (19.04.2024) கிளிநொச்சி சேவை சந்தை முன்பாக…
Read More

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்!

Posted by - April 19, 2024
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்று (19) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு…
Read More