வவுனியாவில் மது போதையில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

Posted by - April 29, 2024
வவுனியா  , ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேருந்தை செலுத்திய சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, போக்குவரத்து…
Read More

சர்ச்சைக்குரிய தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் விவகாரத்திற்கு முடிவு

Posted by - April 29, 2024
இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இப்போது உள்ள யாப்பின் படி சத்தியலிங்கம் பொதுச்செயலாளர் என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
Read More

பாசிக்குடா கடலில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

Posted by - April 29, 2024
கல்குடா – பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த நபர் இன்று திங்கட்கிழமை (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த…
Read More

இலங்கையின் உயர்ந்த மனிதன் முல்லைத்தீவில்

Posted by - April 29, 2024
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்  இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். முல்லைத்தீவு மாவட்டத்தில்  புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே…
Read More

மட்டக்களப்பு வாகனேரியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!

Posted by - April 29, 2024
மட்டக்களப்பு வாகனேரி காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

வடக்கு கல்வி ஊழல்வாதிகளால் சீரழிந்துள்ளது

Posted by - April 29, 2024
வடமாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய…
Read More

வேலைவாய்ப்பு கோரி யாழில் பட்டதாரிகள் போராட்டம்

Posted by - April 29, 2024
அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்பை வழங்க வேண்டுமென கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Read More

மகனை பார்வையிடச் சென்ற தாய் மீது தாக்குதல்

Posted by - April 29, 2024
யாழ்ப்பாண சிறையில் உள்ள தனது புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாயொருவர் மீது சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக…
Read More

யாழில் தலைதூக்கிய கசிப்பு உற்பத்தி ; நாகர்கோவிலில் நுழைவாயில் கதவுகளும் திருட்டு!

Posted by - April 29, 2024
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மரமுந்திரிகை செயற்திட்டத்தின் பொது நுழைவாயில் கதவுகளை விசமிகள் நேற்று  முன்தினம் சனிக்கிழமை (28)…
Read More

பட்டித்திடல் படுகொலையின் 37வது நினைவு !

Posted by - April 29, 2024
பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை நிவாரணங்களும் கிடைக்கவில்லையென கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்…
Read More