காத்தான்குடியில் 14 கிராம் ஐஸ் போதை பொருட்களுடன் இருவர் கைது

Posted by - April 30, 2024
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில்  14 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர்…
Read More

போலி முகநூல் பதிவுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

Posted by - April 30, 2024
போலி முகநூல் பதிவொன்றுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (30) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More

வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த 8 அடி நீளமான முதலை

Posted by - April 30, 2024
வவுனியா கணேசபுரத்தில் உள்ள வீடு ஒன்றில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று நுழைந்துந்துள்ளது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் வனஜீவராசிகள்…
Read More

தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும்

Posted by - April 30, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க  எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும்…
Read More

2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது!

Posted by - April 30, 2024
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் ஒருவர்  விசேட  அதிரடிப்படையினரால் கைது…
Read More

மன்னாரில் தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை அமோகம்

Posted by - April 30, 2024
நாட்டில் நிலவும் கடும் வெப்பம்  காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்தநிலையில் , மன்னார் மாவட்டத்தில் தர்பூசணி (வர்த்தக…
Read More

கொழும்பில் இருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Posted by - April 30, 2024
கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (29) காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில்…
Read More

யாழில் 7 ஆயிரம் அரச காணித்துண்டுகள் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு – மாகாண காணி ஆணையாளர்

Posted by - April 30, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையிலான கால பகுதியில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள் , காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண…
Read More

மானிப்பாயில் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Posted by - April 30, 2024
மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்  நேற்று திங்கட்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளது.
Read More