உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் Posted by தென்னவள் - May 1, 2024 கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுபவர் வரை இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும்.. என் இனிய தொழிலாளர் தின நல் வாழ்த்துக்கள்! Read More
காத்தான்குடியில் 14 கிராம் ஐஸ் போதை பொருட்களுடன் இருவர் கைது Posted by தென்னவள் - April 30, 2024 மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில் 14 கிராம் ஐஸ் போதைப்பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர்… Read More
போலி முகநூல் பதிவுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல்! Posted by தென்னவள் - April 30, 2024 போலி முகநூல் பதிவொன்றுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (30) வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த 8 அடி நீளமான முதலை Posted by தென்னவள் - April 30, 2024 வவுனியா கணேசபுரத்தில் உள்ள வீடு ஒன்றில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று நுழைந்துந்துள்ளது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் வனஜீவராசிகள்… Read More
தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும் Posted by தென்னவள் - April 30, 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிக்க எல்லோரும் ஒற்றுமையாக இணைந்து ஏகமனதாக சரியான தெரிவினை மேற்கொள்ள வேண்டும்… Read More
2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது! Posted by தென்னவள் - April 30, 2024 மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது… Read More
மன்னாரில் தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை அமோகம் Posted by தென்னவள் - April 30, 2024 நாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்தநிலையில் , மன்னார் மாவட்டத்தில் தர்பூசணி (வர்த்தக… Read More
கொழும்பில் இருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு! Posted by தென்னவள் - April 30, 2024 கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (29) காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில்… Read More
யாழில் 7 ஆயிரம் அரச காணித்துண்டுகள் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு – மாகாண காணி ஆணையாளர் Posted by தென்னவள் - April 30, 2024 யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரையிலான கால பகுதியில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள் , காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாகாண… Read More
மானிப்பாயில் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு! Posted by தென்னவள் - April 30, 2024 மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளது. Read More