மட்டக்களப்பில் சிறுமிக்கு ஊசி ஏற்றிய சம்பவம் போலியானது !

Posted by - May 6, 2024
மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபரொருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக…
Read More

மன்னாரில் தேசிய பாடசாலைகளில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறையால் உயர்தர கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

Posted by - May 6, 2024
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில் உயர்தர பாடங்களை கற்பிக்க ஆசிரியர்கள் இன்மையால்…
Read More

அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த ஐவர் கைது

Posted by - May 6, 2024
கிளிநொச்சியில் அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

இந்தியாவில் கைதாகி விடுதலையான 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்து வருவதில் எவரும் அக்கறை கொள்ளவில்லை

Posted by - May 6, 2024
இந்திய கடற்பரப்பில் நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 5 மீனவர்களையும் நாட்டுக்கு அழைத்துவர கடற்றொழில் அமைச்சர் மற்றும்…
Read More

மட்டக்களப்பு செங்கலடியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயம் !

Posted by - May 6, 2024
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயடைந்த ஐவர் வைத்தியசாலையில்…
Read More

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

Posted by - May 6, 2024
பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்போது சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என…
Read More

யாழ். வடமராட்சியில் 30 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

Posted by - May 6, 2024
சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30.5 கிலோகிராம் கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் வவுனியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால்…
Read More

தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து பதவியை தூக்கி எறிந்த ஈழவேந்தனனின் நினைவேந்தல்

Posted by - May 6, 2024
1956 ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பதவியைத் தூக்கியெறிந்த மா.க.ஈழவேந்தனின் நினைவேந்தல்…
Read More

யாழ்.தெல்லிப்பழையில் மகனே தனது தாயைக் கொன்றிருக்கலாம்

Posted by - May 6, 2024
யாழ். தெல்லிப்பழையில் உயிரிழந்த தாயாரை மகன் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Read More

யாழ். சாலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது

Posted by - May 5, 2024
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் வெள்ளிக்கிழமை (03) மேற்கொண்ட  திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்…
Read More