யாழில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல்

Posted by - June 13, 2024
யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில்…
Read More

யாழ். அனலைதீவில் காணாமற்போன கடற்றொழிலாளர்கள் தமிழகத்தில் மீட்பு

Posted by - June 13, 2024
யாழ்ப்பாணம் – அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல்போன இருவரும் தமிழகத்தில் உயிருடன் கரையொதுங்கியுள்ளனர்.
Read More

யாழில் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

Posted by - June 12, 2024
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
Read More

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - June 12, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களுக்கு முன்பாக 12ஆம் திகதி புதன்கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், வடமராட்சி,…
Read More

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

Posted by - June 12, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற…
Read More

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - June 12, 2024
அதிபர் – ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்கள் இன்று புதன்கிழமை (12) மட்டக்களப்பு…
Read More

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - June 12, 2024
அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் அதிபர்களும் ஆசிரியர்களும் இணைந்து இன்று புதன்கிழமை (12) பகல்…
Read More

யாழில் டிப்பர் வாகனம் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - June 12, 2024
யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார்.
Read More

யாழ். அனலைதீவில் கடலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை

Posted by - June 12, 2024
யாழ்ப்பாணம் அனலைதீவிலிருந்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (10) கடற்றொழிலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More