யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு

Posted by - August 2, 2024
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்…
Read More

யாழுக்கு விஜயம் செய்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

Posted by - August 2, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மருதங்கேணி பகுதியில் கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டத்தினை…
Read More

மர்மமான முறையில் உயிரிழந்த யானை ; முள்ளியவளையில் சம்பவம் !

Posted by - August 2, 2024
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐங்கன்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (02)…
Read More

யாழில் வாள் வெட்டு ; ஒரு வருடத்தின் பின் சந்தேகநபர் கைது!

Posted by - August 2, 2024
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேக நபர் சுமார் ஒருவருட கால பகுதிக்கு பின்னர் கைது…
Read More

சென்னை – யாழுக்கிடையே செப்டம்பர் முதல் விமான சேவையை ஆரம்பிக்கும் இண்டிகோ !

Posted by - August 2, 2024
சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.
Read More

ஈச்சிலம்பற்றில் 14 வயது பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

Posted by - August 2, 2024
திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வியாழக்கிழமை (01) தவறான முடிவெடுத்து…
Read More

கசிப்புடன் இருவர் கைது !

Posted by - August 2, 2024
திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பிரதேசத்தில் 26 ஆயிரத்து 51 மில்லி லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் நினைவேந்தல்

Posted by - August 1, 2024
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (01) நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர்…
Read More

இறக்காமத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான தாய், மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை

Posted by - August 1, 2024
இறக்காமம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Read More

திருகோணமலையில் டொல்பின் சிலை திறப்பு

Posted by - August 1, 2024
திருகோணமலை நகரத்தை அழகுபடுத்தும் விதமாக திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு முன்பாக உள்ள சுற்றுவட்டத்தில் புதிதாக டொல்பின் சிலை அமைக்கப்பட்டு நேற்று …
Read More