மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்துக்காக சிலர் அணுகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

Posted by - December 22, 2024
மியன்மார் அகதிகள் விடயத்தை சுய அரசியல் இலாபத்துக்காக சிலர் அணுகி வருவதை நாம் எப்போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என திருகோணமலை…
Read More

வவுனியா ஓமந்தையில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை

Posted by - December 22, 2024
வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பல காலமாக சூட்சுமமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை…
Read More

மாமாங்கம் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Posted by - December 22, 2024
மட்டக்களப்பு தலைமைக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.…
Read More

கிளிநொச்சியில் மோப்ப நாய்களுடன் சோதனை

Posted by - December 22, 2024
கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் மோப்ப நாய்களுடன் திடீர் சோதனைகளை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள், சட்ட விரோத…
Read More

பொன்னாலை- பருத்தித்துறை வீதியை புனரமைப்பு செய்யுமாறு போராட்டம்

Posted by - December 22, 2024
யாழ்ப்பாணம் பொன்னாலை பருத்தித்துறை வீதி நீண்ட காலமாக புனரமைப்பு பணிகள் இன்றி மோசமாக சேதமடைந்துள்ள நிலையில் மக்கள் வீதியை புனரமைப்பு…
Read More

தையிட்டி காணி உறுதிகளுடன் உள்ளே நுழைவோம்- காணி உரிமையாளரான சுகமாரி சாருஜன்

Posted by - December 22, 2024
யாழ்.வலி,வடக்கு – தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இல்லாதுபோனால் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழைவோம்…
Read More

மியன்மார் அகதிகளை சந்தித்தார் ரிஷாட் பதியுதீன்

Posted by - December 21, 2024
திருகோணமலை தி/ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோகிங்யர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்…
Read More

தொடர் கன மழையால் வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

Posted by - December 21, 2024
வவுனியா மாவட்டத்தில் தொடர் கன மழையால் 84 ஹெக்டேயர் பப்பாசி செய்கை அழிவடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில், தமது…
Read More

மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை – மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகம்

Posted by - December 21, 2024
மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாட்டுக் குழு…
Read More