இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரவில்லை: தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் !

Posted by - December 25, 2024
இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு…
Read More

உயிரிழந்த நிலையில் காட்டு யானை மீட்பு

Posted by - December 25, 2024
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி வனஜீவராசிகள் சுற்றுவட்டாரக் காரியாலயப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் திக்கோடையில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி…
Read More

கழுத்தில் பாய்ந்த கூரிய தடி ; வைத்தியர்களினால் வெற்றிகரமாக அகற்றப்பட்டது

Posted by - December 25, 2024
வவுனியாப் பொது வைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால்…
Read More

காத்தான்குடி பிரதேச வீதி அபிவிருத்தி பணிகள் குறித்து பிரபு எம்.பி. நேரில் ஆராய்வு

Posted by - December 25, 2024
காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, காத்தான்குடி…
Read More

மாமனிதர் யோசப் பரராஜசிங்கத்தின் நினைவஞ்சலி

Posted by - December 25, 2024
மாமனிதர் யோசப் பரராஜசிங்கத்தின் 19வது நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. தமிழரசுகட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு…
Read More

முல்லைத்தீவு கடலில் தத்தளித்த மியன்மார் அகதிகளுக்கு உதவியவர்களை பாராட்டிய அருட்தந்தை மா.சத்திவேல்

Posted by - December 25, 2024
மியன்மார்(Myanmar) அகதிகள் முல்லைத்தீவு கடலில் தத்தளித்த போது யுத்த கொடூரத்தால் பாதிக்கப்பட்ட மீனவ சங்கமும் பொதுமக்களும் அடிப்படைத் தேவைகளை செய்தமை…
Read More

கிளிநொச்சியில் இயங்கவுள்ள வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம்

Posted by - December 25, 2024
வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் எதிர்வரும் 3ஆம் திகதியில் இருந்து கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத்தில் இயங்கவுள்ளது. வடக்கு…
Read More

கழுத்தில் பாய்ந்த கூரிய தடி : வெற்றிகரமாக அகற்றம்

Posted by - December 25, 2024
கூரிய தடி ஒன்று கழுத்தில் குத்தி கழுத்தை ஊடறுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர்,…
Read More

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கடமையேற்ற அருண் ஹேமச்சந்திர

Posted by - December 25, 2024
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர திருகோணமலை (Trincomalee) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக தனது கடமைகளை…
Read More

முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன் – நத்தார் வாழ்த்தில் வடக்கு ஆளுநர்

Posted by - December 25, 2024
புத்தாண்டை நெருங்கி வரும் இவ்வேளையில், எமது தேசத்துக்கு, அமைதி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற உங்கள் அனைவரையும்…
Read More