மகத்தான ஆங்கிலப் புதுவருட நல்வாழ்த்துக்கள்-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனி.

Posted by - December 31, 2024
தமிழ்த் தேசிய இனத்துயர் உணர்ந்து மகோன்னதமான ஈகங்களை அற்பணிப்புக்களை மனதிலே நிறுத்தி இன்னும் இருள் கவிள்ந்து கிடக்கும் தமிழர் அரசியல்…
Read More

திருகோணமலையில் கரை ஒதுங்கிய மிதவைப் படகு

Posted by - December 31, 2024
திருகோணமலை கடற்பரப்பில் பௌத்த கொடிகளைத் தாங்கியவாறு வெறுமையான மிதவைப் படகு ஒன்று நேற்று (30) இரவு கரை ஒதுங்கியுள்ளது. குறித்த…
Read More

திருகோணமலையில் கரை ஒதுங்கிய பெண்ணின் சடலம்

Posted by - December 31, 2024
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குவாட்லூப் தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடற்கரைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை பெண் ஒருவரின்…
Read More

மட்டக்களப்பில் கரை ஒதுங்கிய மூங்கில் படகு ; பொலிஸார் விசாரணை

Posted by - December 31, 2024
மட்டக்களப்பு மாவட்டம் கதிரவளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பால்சேனை பிரதேசத்தில் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
Read More

திருகோணமலையில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைக் கொண்டு நூலக சேவைகளை மேம்படுத்தல் பயிற்சி நெறி

Posted by - December 31, 2024
கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் நூலகர்கள் மற்றும் நூலக உதவியாளர்களின் வினைத்திறணை மேம்படுத்தும் பொருட்டு  கிழக்கு முகாமைத்துவ அபிவிருத்திப்…
Read More

சொகுசு வாகனத்தில் கேரள கஞ்சா கடத்தியவர் கைது

Posted by - December 30, 2024
யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்புக்கு சொகுசு வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (30) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” : வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - December 30, 2024
“காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா” என கோஷம் எழுப்பி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இன்று (30) நடத்தப்பட்டது.
Read More

யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம்

Posted by - December 30, 2024
இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்றையதினம் திங்கட்கிழமை (30) தமது…
Read More

வவுனியா – பூவரசன்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கி, கோடாவுடன் ஒருவர் கைது

Posted by - December 30, 2024
வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கி மற்றும் 18,000 மில்லி மீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார்…
Read More

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் – சந்தேக நபர்களுக்கு பிணை

Posted by - December 30, 2024
கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வனை கடந்த 26ஆம் திகதி தாக்கி கடத்த முற்பட்ட சந்தேக நபர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்…
Read More