மூங்கிலால் செய்யப்பட்ட இப்படகானது இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை முதல் கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விசாரணைகள் கதிரவளி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இப்படகில் வந்தவர் யார் என்பது குறித்த விசாரணையை கதிரவளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




