மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு சஜித் இரங்கல்

Posted by - January 30, 2025
மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, பாராளுமன்றத்திலும் அதற்கு…
Read More

அரசியலில் இருந்து அர்ச்சுனா ஓய்வு?

Posted by - January 30, 2025
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன்,  பிணை அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில்…
Read More

யாழில். கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான மாணவன் மறுவாழ்வு மையத்திற்கு

Posted by - January 30, 2025
வழிப்பறியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான பாடசாலை மாணவனை புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்புமாறு யாழ் , நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
Read More

மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவையின் பூதவுடல்

Posted by - January 30, 2025
மாவை சேனாதிராசாவின் பூதவுடல் , யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Read More

முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் தடைப்பட்ட வைத்திய சேவைகள்

Posted by - January 30, 2025
முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் இன்மையால் புதன்கிழமை (29) சிறுதுநேரம் வெளிநோயாளர்பிரிவின் வைத்தியசேவைகள் தடைப்பட்டிருந்தன.
Read More

கசிப்பு தயாரிப்பு நிலையம் சுற்றிவளைப்பு

Posted by - January 29, 2025
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட காலமாக  இயங்கி  வந்த கசிப்பு தயாரிப்பு…
Read More

நடத்துனரின் வித்தியாசமான நடத்தை

Posted by - January 29, 2025
கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் ஏற்பட்ட அதிக சன நெரிசலுடன்    பயணிகளிடமிருந்து பணம் பெறுவதற்காக நடத்துனர்  பின்பற்றிய முறையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.…
Read More

அர்ச்சுனா எம்.பி. கைது

Posted by - January 29, 2025
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் பொலிஸாரின்…
Read More

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரை பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைப்பு

Posted by - January 29, 2025
முல்லைத்தீவில் வசித்துவரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு…
Read More