மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரியையிட்டு ஊடகவியலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

Posted by - January 31, 2025
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை  நினைவு கூறும் கறுப்பு ஜனவரியையிட்டு வியாழக்கிழமை (30) மட்டு காந்தி…
Read More

நீரில் மூழ்கிய நால்ரில் மூவர் மீட்பு

Posted by - January 31, 2025
திருகோணமலை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கிய நால்ரில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ள ஒருவரை…
Read More

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம்

Posted by - January 30, 2025
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று  (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா…
Read More

உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; குடும்பஸ்தர் பலி

Posted by - January 30, 2025
சுதந்திரபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை…
Read More

யாழில் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிஸாரின் மனு தள்ளுபடி

Posted by - January 30, 2025
யாழ்ப்பாணத்தில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிஸாரின் மனுவை யாழ். நீதவான் நீதிமன்று தள்ளுபடி…
Read More

மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியை விபரம்

Posted by - January 30, 2025
மறைந்த தலைவர் மாவை.சேனாதிராஜா அவர்களின் இறுதி அஞ்சலி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 02 ஆம் திகதி மாவிட்டபுரம் இல்லத்தில் காலை 08…
Read More

தடை உத்தரவு கோரிக்கை நிராகரிப்பு

Posted by - January 30, 2025
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்துக்கு  விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனக் கருதி ஐந்து பேருக்கு எதிராக…
Read More

மாவைக்கு என்.பி.பி எம்.பி இளங்குமரன் அஞ்சலி

Posted by - January 30, 2025
தமிழ்த் தேசியம் தடம்புரளக்கூடாது என்பதற்காக அர்ப்பணிப்புடனும், விட்டுக்கொடுப்புடனும் செயல்பட்டவர் மாவை சேனாதிராஜா ஐயா. மக்களுக்காக களமாடி சிறைச்சாலைகூட சென்றுள்ளார். இப்படியான…
Read More

சட்டவிரோத தராசுகள் கைப்பற்றல்

Posted by - January 30, 2025
மட்டக்களப்பு – வவுணதீவுப்  பிரதேசத்தில்  நெல்  வாங்கப்  பயன்படுத்தப்பட்டு வந்த,  அளவை  நிறுவைக்குப்  பொருத்தமில்லாத,  அனுமதியற்ற  3 தராசுகள்  கைப்பற்றப்பட்டதாக  அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது…
Read More