மன்னார் விடத்தல் தீவு குளப் பகுதியில் இருந்து 28 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

Posted by - February 5, 2025
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி…
Read More

வேலை கிடைக்கவில்லை- இளைஞர் உயிர்மாய்ப்பு

Posted by - February 4, 2025
யாழில், வேலை கிடைக்கவில்லை என்ற மனவிரக்தியில், 28 வயதுடைய பட்டதாரி இளைஞர் ஒருவர் இன்றையதினம்  தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
Read More

மட்டக்களப்பில் கறுப்பு சுதந்திர தினம்

Posted by - February 4, 2025
இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று 04.02.2025 அரச தரப்பினால் கொண்டாடப்பட்டது. ஆனால், வடக்கு கிழக்கில் அந்நாள் திண்டாட்ட தினமாகவே…
Read More

மின்சார கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலி

Posted by - February 4, 2025
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் சட்ட விரோத மின்சார கம்பியில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். பன்சேனை,…
Read More

விளையாடிக்கொண்டிருந்த இளைஞன் மீது தாக்குதல்

Posted by - February 4, 2025
வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார்…
Read More

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கரி நாள் போராட்டத்தில் பிரகடனம் வாசிப்பு

Posted by - February 4, 2025
இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக அனுஷ்டித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று (4)…
Read More

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் போராட்டம் !

Posted by - February 4, 2025
இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்கிழமை (04) யாழ்ப்பாணத்தில் கறுப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Read More

யாழ். பல்கலையில் தேசிய கொடி இறக்கப்பட்டு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டு போராட்டம்

Posted by - February 4, 2025
யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு இன்றைய தினம் போராட்டம்…
Read More