யாழில் பெண்களுக்குத் தற்பாதுகாப்பு பயிற்சி

Posted by - November 2, 2016
யாழ்ப்பாணத்தில் கிராம மட்டத்திலுள்ள பெண்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தற்பாதுகாப்பு பயிற்சி நெறி ஒன்று இன்று காலை இடம்பெற்றது.…
Read More

மாலபேக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 2, 2016
மாலபே தனியார் வைத்திய கல்லூரியை தடைசெய்யக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா…
Read More

வழமைக்குத் திரும்பியது யாழ் பல்கலைக்கழகம்

Posted by - November 2, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக முடக்கப்பட்டிருந்த கல்விச் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் மக்கள் பீதியில்!

Posted by - November 2, 2016
தமிழகம்- பாம்பன் மன்னார்வளைகுடா கடல்பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
Read More

காணிகளை மீட்டுத்தருமாறு சத்தியாக்கிரக போராட்டம்!

Posted by - November 2, 2016
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நாவலடிக்கிராம மக்கள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை மீட்டுத் தருமாறு…
Read More

நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட இராணுவம் வெளியேற வேண்டும் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - November 2, 2016
நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் வட பகுதியில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென…
Read More

சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி – சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted by - November 2, 2016
இறக்காமம் – மாணிக்கமடு பகுதியில் புத்த சிலை வைக்கப்பட்ட செயலானது வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை முடக்கிக்கொண்டு…
Read More

கிளி.கண்டாவளை புன்னைநீராவி கிராமத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை-மக்கள் குற்றச்சாட்டு

Posted by - November 1, 2016
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்து தருமாறு இப்பகுதி மக்கள்…
Read More

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் 4 குளங்களைப் புனரமைக்க மக்கள் கோரிக்கை  

Posted by - November 1, 2016
  முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒதியமலை பிரதேசத்தில் உள்ள நான்கு குளங்களைப் புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு…
Read More

முத்தையன்கட்டுக்குள புனரமைப்புப் பணிகள் தொடர்கிறது..

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சிறிஸ்கந்தராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.…
Read More