கிளிநொச்சி மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சி(காணொளி)

Posted by - November 8, 2016
கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சிக்கோட்டப்பாடசாலைகளில் உயர்தரக்கல்வியை…
Read More

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் இயங்குவதாக கூறப்படும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் விளக்கமறியலில்…
Read More

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் அமைப்பின் ஊடாக தீர்வு – த.தே.கூ

Posted by - November 8, 2016
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அடையப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன்,…
Read More

அம்பாறையில் விபத்து – ஒருவர் பலி

Posted by - November 8, 2016
அம்பாறை – அக்கரைப்பற்றில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்தார். உந்துருளி ஒன்றும் ஈருருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்…
Read More

எழுக தமிழ் பேரணியின் எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கை – கஜேந்திரகுமார்.

Posted by - November 8, 2016
எழுக தமிழ் பேரணியால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை ஒடுக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம்…
Read More

ஆவா குழுவிற்கு எதிராக கடும் நடவடிக்கை அவசியம் – சம்பந்தன்

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா கும்பல் உட்பட அனைத்து ஆயுதக் குழுக்களும் களையப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான…
Read More

யாழ்ப்பாணத்தில் மறைமுக யுத்தம் – முதலமைச்சர்

Posted by - November 8, 2016
யாழ்ப்பாணத்தில் தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும், மறைமுகமான யுத்தம் ஒன்றையும் ஒடுக்குமுறை ஒன்றையும் நாம் எதிர்கொள்கின்றோம் என வடமாகாண…
Read More

பள்ளிவாசல் மீது தாக்குதல் – உடன் நடவடிக்கை வேண்டும் – கிழக்கு முதலமைச்சர்

Posted by - November 8, 2016
குருநாகல் நிக்கவெரட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையானது அமைதியை சீர்குலைக்கும் மிக மோசமான செயற்பாடு என கிழக்கு…
Read More