செங்கைஆழியான் நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் – கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ்

Posted by - December 10, 2016
  செங்கைஆழியான் என அழைக்கப்பட்ட அமரர் கலாநிதி குணராசா நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் என கலாநிதி மனோன்மணி…
Read More

கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - December 10, 2016
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஈழத் தமிழர்களின் ஆதரவுக் குரலாகவும் ஒலித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்ச்சி…
Read More

வவுனியாவில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இளைஞர், யுவதிகள் ஒன்று கூடல் (காணொளி)

Posted by - December 10, 2016
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு “பாரபட்சமற்ற தேசத்தினை நோக்கி” என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர்.…
Read More

யாழில் வெளியாகிறது எல்லைக் கிராமங்கள் பற்றிய ஆவணப்படம்

Posted by - December 10, 2016
யாழ் ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட “இருளுள் இதய பூமி” ஆவணப் படம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் கையளிக்கும்…
Read More

காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்- பொ.ஐங்கரநேசன் (காணொளி)

Posted by - December 10, 2016
  பொதுமக்கள் காளான் நுகர்வை அதிகரிப்பதற்கேற்ப உற்பத்தியாளர்கள் வலையமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர்…
Read More

கிளிநொச்சியில்  சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு  கவனயீர்ப்புக்கு போராட்டம்  (காணொளி)

Posted by - December 10, 2016
கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷடிக்கும் பொருட்டு  கவனயீர்ப்பு நிகழ்வு  இன்று  காலை பத்து மணியளவில்  (சனிக்கிழமை) கிளிநொச்சி…
Read More

மட்டக்களப்பில் சர்வதேச மனித உரிமை தினம் (காணொளி)

Posted by - December 10, 2016
சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களினால் ஏற்பாட்டில்  நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது உரிமைகளை…
Read More

அச்சுவேலியில் 5வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

Posted by - December 10, 2016
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புத்தூர் சுன்னாகம் வீதியில்…
Read More

வித்யா கொலை வழக்கு – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - December 10, 2016
யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும்…
Read More

யாழிலும் பால்முறை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு(படங்கள்)

Posted by - December 9, 2016
சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான வன்முறைகளைத்தடுப்பதற்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக விழிப்புணர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பெண்கள்…
Read More