முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - December 12, 2016
முல்லைத்தீவில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கிழவன்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை மாங்குளம் காவல்துறையினரால்…
Read More

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 11, 2016
யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள்  நடைபெற்றன.இந்தியத்துணைத்தூதரகம் மற்றும் அமுதசுரபி கலாமன்றத்தினரின் ஏற்பாட்டில்…
Read More

பனிபொழிவினால் கிளிநொச்சி விவாசாயிகள், நகர்ப்பகுதி மக்கள் பாதிப்பு

Posted by - December 11, 2016
கிளிநொச்சியில் கடும் பனி காரணமாக விவசாய வயல் நிலங்கள் பூச்சி தாக்கங்களினால் பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். கிளிநொச்சி நகர்…
Read More

நீதி மறுக்கப்பட்டிருக்கின்றன – ஜெனீவா உடன்படிக்கை அமுல்ப்படுத்த வேண்டும்

Posted by - December 11, 2016
தமக்குரிய நீதி மறுக்கப்பட்டிருக்கின்றன, ஜெனீவா உடன்படிக்கையை அரசு இழுத்தடிப்புக்கள் செய்யாமல், இனிமேலும் காலதாமதங்களை மேற்கொள்ளாமல், உடனடியாக அமுல்ப்படுத்த வேண்டும் போன்ற…
Read More

கசிப்பு உற்பத்தி முறியடிப்பு

Posted by - December 11, 2016
கிளிநொச்சி கல்மடுநகர் சுடலைக்குளம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது 5 பெரல் கோடாவும்,…
Read More

விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயம்

Posted by - December 11, 2016
மட்டக்களப்பு, வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதான வீதி மத்திய கல்லூரி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய…
Read More

யுத்ததின் பின் மதுபானசாலைகள் அதிகரிப்பு – யோகேஸ்வரன்

Posted by - December 11, 2016
யுத்தத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன்…
Read More

அரசாங்கத்தின் ஏமாற்றுப் போக்கு தொடர்கின்றது! அனந்தி சசிதரன்

Posted by - December 10, 2016
போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொடர்ந்தும் ஏமாற்றுப் போக்கையே அரசாங்கம் பின்பற்றுகின்றது.
Read More

செங்கைஆழியான் நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் – கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ்

Posted by - December 10, 2016
  செங்கைஆழியான் என அழைக்கப்பட்ட அமரர் கலாநிதி குணராசா நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் என கலாநிதி மனோன்மணி…
Read More

கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்வு

Posted by - December 10, 2016
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஈழத் தமிழர்களின் ஆதரவுக் குரலாகவும் ஒலித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் இன்குலாபின் நினைவேந்தல் நிகழ்ச்சி…
Read More