இதயபூமி ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது

Posted by - December 12, 2016
தமிழ் மக்களது இதயபூமியான மணலாற்றில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு,சிங்கள மயமாக்கல்,குடியேற்றங்கள்,மற்றும் பௌத்த மயமாக்கல் தொடர்பில் யாழ்.ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட இருளுள்…
Read More

வர்தா புயலினால் முல்லைத்தீவில் 4,500 குடும்பங்கள் பாதிப்பு!

Posted by - December 12, 2016
வர்தா புயல் தாக்கத்தினால் 4,500 க்கும் அதிகமான குடும்பங்கள் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை…
Read More

கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கையை கண்டித்து கண்டனம்

Posted by - December 12, 2016
வடமாகாணத்தில் எதிர்வரும் 2017 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசிரியர்களின் இடமாற்றங்களை ஏப்ரல் வரை தாமதித்து வழங்கும் வடமாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத…
Read More

முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவில் முரளி மரம்

Posted by - December 12, 2016
நெடுங்கேணி – ஒலுமடு கிராமத்தில் முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவில் முரளி மரம் காய்த்துள்ளது. இதனால் அந்த பகுதியினர்…
Read More

கிளிநொச்சியில் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - December 12, 2016
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் தோட்டக் காணியினை உழுது கொண்டிருந்த உழவு இயந்திரத்தில் சிக்கி வெடிபொருள் வெடித்ததில் அதன் சாரதி படுகமடைந்துள்ளார்.
Read More

வடக்கு மாகாணசபைக்குத் தனித் தேசியகீதம் இல்லை!

Posted by - December 12, 2016
வடக்கு மாகாணசபைக்கு தனித் தேசிய கீதம் இயற்றப்படுவதாக சிங்கள நாளிதழான திவயின நேற்று முன்தினம் வெளியிட்டிருந்த செய்தியை வடக்கு மாகாணசபை…
Read More

கச்சத்தீவு – திறப்பு விழா திகதி அறிவிப்பு

Posted by - December 12, 2016
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் புதிய கட்டடம் எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட…
Read More

வைத்திய சாலையில் இருந்து பெண் தப்பியோட்டம்

Posted by - December 12, 2016
வவுனியா பொது வைத்தியசாலையில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் வைத்தியசாலை காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு…
Read More