கிளிநொச்சியில் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்

252 0

201612102151363462_bomb-kills-20-soldiers-at-yemen-military-camp-security_secvpfகிளிநொச்சி பொன்னகர் பகுதியில் தோட்டக் காணியினை உழுது கொண்டிருந்த உழவு இயந்திரத்தில் சிக்கி வெடிபொருள் வெடித்ததில் அதன் சாரதி படுகமடைந்துள்ளார்.

நேற்று (11) பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்மடுநகர் சம்புக்குளம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை சடானந்தம் (வயது 39) என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.