வெல்லாவெளி பகுதியில் கார் விபத்து ; மூவர் காயம்

Posted by - February 14, 2025
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு : மாணவி கிருஷாந்தியின் படுகொலையுடன் தொடர்புடையவையா ?

Posted by - February 14, 2025
யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.
Read More

கிருமிநாசினி போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம்

Posted by - February 13, 2025
வடக்கு மாவட்டத்திலுள்ள விவசாயிகள் பயன்படுத்துகின்ற கிருமி நாசினிகளின் போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் இம்மாதம் 24ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு…
Read More

தையிட்டி விகாரை, மேய்ச்சல் தரை, சிங்கள குடியேற்ற பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வு காண வேண்டும்

Posted by - February 13, 2025
யாழ்ப்பாணம் கைதடி விகாரை,  மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்கான, தமிழர்களுக்கான தீர்வுகளை ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும். திட்டமிட்ட…
Read More

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல்

Posted by - February 13, 2025
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்துக்கும், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (13.02.2025) இடம்பெற்றது.…
Read More

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!

Posted by - February 13, 2025
மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதிச் சடங்கு இன்றைய தினம் வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் கொக்குவில்…
Read More

எமது சமூகம் கட்டுக்கோப்புடன் வாழ அடித்தளம் அமைக்கவேண்டும்!

Posted by - February 13, 2025
எமது சமூகத்தின் மாற்றத்துக்கான விதையை முன்பள்ளி குழந்தைகளிடமே விதைக்கவேண்டும். அவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். எதிர்காலத்திலாவது எமது சமூகம்…
Read More

கஜேந்திரகுமார் எம்.பிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Posted by - February 13, 2025
சமூக வலைத்தளங்களில் ‘விகாரையை இடிக்க வாரீர்’  என பதிவிட்டமை தொடர்பில் விசாரணைக்காக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை எதிர்வரும் 14ஆம்…
Read More

அர்ச்சுனாவிடம் யாழ். பொலிஸார் விசாரணை

Posted by - February 13, 2025
யாழ்ப்பாண நகரில் உள்ள உணவகம் ஒன்றில் இளைஞன் ஒருவரை அடித்த சம்பவம் தொடர்பில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன்…
Read More

உடைந்த கிளாஸிற்கு அர்ச்சுனாவிடமிருந்து தண்டம்!

Posted by - February 13, 2025
யாழ்ப்பாண ஹோட்டல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடி உடைந்ததால் ஏற்பட்ட…
Read More