நல்லாட்சி அரசின் 2ஆம் ஆண்டு பூர்த்தி – முல்லைத்தீவில் சர்வமத பிரார்தனை!

Posted by - January 8, 2017
இலங்கையின் ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன  ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டும், நல்லாட்சி அரசின் இரண்டாட்டு நிறைவை முன்னிட்டும்…
Read More

இளைஞர் சேவை அதிகாரிகள் கௌரவிப்பு

Posted by - January 8, 2017
2016 ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொண்டு…
Read More

இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவில் கிழக்கு முதலிடம் வடக்கிற்கு இரண்டாமிடம்

Posted by - January 8, 2017
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குப்பதிவு செய்தன் அடிப்படையில் 63.68 வீத வாக்குபதிவின் மூலம்   கிழக்கு…
Read More

விடாமுயற்சியை விருப்பத்துடன் காட்ட வேண்டும்-உயிரியல் பிரிவில் முல்லையில் முதலிடம் பெற்ற மாணவி

Posted by - January 8, 2017
நடைபெற்று முடிந்த க.பொ.த உயர்தர பரீட்சையில் இன்று வெளியாகிய பெறுபேறுகளினடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் 3A பெறுபேறுகளை பெற்று…
Read More

முல்லைத்தீவில் வறட்சி – பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

Posted by - January 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தை வறட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பிரகடனப்படுத்தி வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியிருக்கும்…
Read More

கடனா பொதுமக்களை இன்று சந்திக்கிறார் சீ.வி

Posted by - January 8, 2017
கடனா சென்றுள்ள வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று அங்குவாழும் பொதுமக்களை சந்திக்க உள்ளார். வடமாகாண முதல்வருடன் பொதுமக்கள் கலந்து…
Read More

இலங்கைக்கு எதிரான கலந்துரையாடல் சென்னையில்

Posted by - January 8, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை முன்வைக்க இந்திய சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் பலர்…
Read More

வவுனியா சிதம்பரபுரம் வன்னிக்கோட்ட மக்கள் வீட்டுத்திட்டம் கோரி இன்று ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - January 7, 2017
வன்னி கோட்டத்தில் வாழும் 300 குடும்பங்களுக்கு 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 25 ஆயிரம் ரூபா மானியமாகவும் 25 ஆயிரம்…
Read More

வடக்கு மாகாண முதலமைச்சர் கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்(காணொளி)

Posted by - January 7, 2017
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் டொரோண்டோ பியர்சன் விமானநிலையத்தை சென்றடைந்துள்ளார். வடக்கு…
Read More

வலிகாமம் வடக்கு மக்களை வெளியேற்ற நடவடிக்கை

Posted by - January 7, 2017
வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நலன்புரி நிலையங்களில்…
Read More