காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்!

Posted by - February 18, 2025
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 22.02.2025 மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை…
Read More

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு – மூவர் கைது !

Posted by - February 18, 2025
முல்லைத்தீவு முள்ளியவளை முறிப்பு பகுதியில் குடும்பஸ்தரை கொலை செய்த குற்றச்சாட்டில்  மூவர் பொலிஸாரினால் நேற்றையதினம்  திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

கொள்ளையிடப்பட்ட பணத்தினை வெளிக்கொண்டுவர வேண்டும் – சாணக்கியன்

Posted by - February 18, 2025
பட்டியல்வெளியிடுவதை விடுத்து மக்கள் எதிர்பார்க்கும் கொள்ளையிடப்பட்ட பணத்தினை வெளிக்கொண்டுவரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
Read More

ஜனநாயக பிரஜைகளின் கடமை என்பதை தற்போதைய ஆட்சியாளர்களிடம் பொலிஸார் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்

Posted by - February 18, 2025
எதிர்ப்பு போராட்டங்களை நடாத்துவது ஜனநாயக பிரஜைகளின் கடமை என்பதை தற்போதைய ஆட்சியாளர்களிடம் பொலிஸார் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என ஜனாதிபதி…
Read More

கனிய மணல் அகழ்வுக்கு எதிராக போராடும் சட்டத்தரணி, அருட்தந்தையர் உள்ளடங்களாக 10 நபர்களுக்கு தடை உத்தரவு

Posted by - February 18, 2025
மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக,…
Read More

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்களை அழித்தது

Posted by - February 18, 2025
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் திங்கட்கிழமை (17) புகுந்த காட்டு யானைகள் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன.…
Read More

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் பலி!

Posted by - February 18, 2025
வவுனியா – மன்னார் வீதியில் 17ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
Read More

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

Posted by - February 18, 2025
17ஆம் திகதி திங்கட்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் 20 லீட்டர்கள் கோடாவுடன் 55 வயதுடைய சந்தேகநபர்…
Read More

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தையும் தாய் மாமனும் பலி!

Posted by - February 18, 2025
யாழ்ப்பாணம் சங்கரத்தை பகுதியில் உள்ள திக்கிராய்க் குளத்தில் அருகில் உள்ள கிணற்றினுள் தவறுதலாக விழுந்த குழந்தையும் தாய் மாமனும் பலியாகி…
Read More

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது

Posted by - February 17, 2025
நெல் அறுவடை செய்யும் இயந்திரமொன்று  குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் கல்முனை அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான…
Read More