புதிய அரசியலமைப்பு வரைவு குறித்து உரிய நேரம் வரும்போது கலந்துரையாடலாம் !

Posted by - February 22, 2025
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த கலந்துரையாடலுக்கு கடிதம் மூலம் அழைப்புவிடுத்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பதிலளித்துக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி,…
Read More

“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என போலி முகநூல் பதிவு – யாழ். ஊடகவியலாளர்களிடம் 06 மணி நேர விசாரணை

Posted by - February 21, 2025
“தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் ” என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி…
Read More

அக்கரைப்பற்றில் மோட்டார் சைக்கிள் – கனகரவாகனம் விபத்து ; இருவர் உயிரிழப்பு

Posted by - February 21, 2025
அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதி அரசடிபகுதியில், கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.…
Read More

முதல்நாள் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் – தவறான நடைமுறையாகிவிடும்! -சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்

Posted by - February 21, 2025
சிவராத்திரிக்கு மறுநாள் 27ம் திகதி  விடுமுறை வழங்கப்படுவது முதல்நாள் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும்.  இது சிவராத்திரி…
Read More

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க – 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம்

Posted by - February 21, 2025
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க  நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை…
Read More

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – வாக்குமூலம் பதிவு

Posted by - February 20, 2025
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் (20)…
Read More

பாடசாலை விடுமுறை குறித்து விஷேட அறிவிப்பு

Posted by - February 20, 2025
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…
Read More

மட்டக்களப்பு நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு

Posted by - February 20, 2025
கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கு அமைய வியாழக்கிழமை (20) மட்டக்களப்பு  மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களுக்கு பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டதுடன்.​​ நீதிமன்ற கட்டிடத் தொகுதியை…
Read More

வெளிநாட்டில் உள்ள நபரின் வைப்பு பணத்தில் மோசடி ; யாழ். வங்கி முகாமையாளருக்கு விளக்கமறியலில்

Posted by - February 20, 2025
வெளிநாட்டில் வசிப்பவரின் நிலையான வைப்பு பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வங்கி முகாமையாளர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில்…
Read More