வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் (காணொளி)

Posted by - February 21, 2017
வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் அமைக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கக்கோரி இன்று சத்தியாக்கிரகப் போராட்டம்(காணொளி)

Posted by - February 21, 2017
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கக்கோரி இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மத்திய அரசும் மாகாண அரசும் வேலையற்ற…
Read More

வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான மரதன் ஓட்டப் போட்டி (காணொளி)

Posted by - February 21, 2017
வவுனியாவில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான மரதன் ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது. வவுனியாவிலுள்ள சீட் நிறுவனத்தின் வலுவூட்டல் வளாகம் விஷேட பாடசாலை…
Read More

ஆனையிறவு தட்டுவன்கொட்டி  கண்ணகையம்மன் வித்தியாலயத்தின்…..    (காணொளி)

Posted by - February 21, 2017
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆனையிறவு தட்டுவன்கொட்டி  கண்ணகையம்மன் வித்தியாலயத்தின் 2017ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று…
Read More

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இரண்டாவது நாளாகவும் தொடர்….  (காணொளி)

Posted by - February 21, 2017
இதேவேளை, கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து…
Read More

பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால்…  (காணொளி)

Posted by - February 21, 2017
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக இன்றும்…
Read More

உண்ணாவிரத போராட்டத்தில் சிவமோகன் எம்.பி.பங்கேற்பு

Posted by - February 21, 2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி எஸ்.சிவமோகன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தில்…
Read More

வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது

Posted by - February 21, 2017
வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம்…
Read More

காணாமல் போனோர் தொடர்பில் ஐ.நா. செயலருக்கு மகஜர்

Posted by - February 21, 2017
காணாமல் போனோர் குறித்த உண்மைத் தன்மையை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, ஐ.நா. செயலாளர்…
Read More

அரசியல்வாதிகளின் அழுத்தமின்மையே காணிகள் விடுவிக்கப்படாமைக்கு காரணம்: பரவிப்பாஞ்சான் மக்கள்

Posted by - February 21, 2017
அரசாங்கத்திற்கு மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் குறைவாக இருக்கின்றமையே காணி விடுவிப்புக்கு தீர்வு கிடைக்காமைக்கான காரணம் என கிளிநொச்சி பரவிப்பாஞ்சான்…
Read More