நெடுந்தீவில் உழவு இயந்திரம் தடம்புரண்டத்தில் இளைஞன் உயிரிழப்பு

Posted by - February 25, 2025
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் . நெடுந்தீவு…
Read More

3000ஆவது நாளாக வவுனியாவில் தொடரும் போராட்டம்

Posted by - February 24, 2025
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டமானது 3000ஆவது நாளான இன்றும் (24) நடத்தப்பட்டது. காணாமல்…
Read More

ஆரையம்பதி சம்பவம் நால்வருக்கு விளக்கமறியல், இருவருக்கு நீதிமன்ற உத்தரவு

Posted by - February 24, 2025
மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது   வாள் வெட்டு தாக்குதல்  நடத்திய சம்பவம் தொடர்பாக…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தின் 3000வது நிறைவு நாளில் மரணமான தாய்

Posted by - February 24, 2025
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறை போராட்டத்தின் 3000ஆவது நாளான இன்று திங்கட்கிழமை (24)  தனது…
Read More

கேரள கஞ்சாவுடன் நபர் கைது

Posted by - February 24, 2025
வடமராட்சி பகுதியிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து  பொலீஸாரால் கைப்பற்றப்பட்டதோடு,கிளிநொச்சி தர்மபுரம்…
Read More

நெல்லியடி பொலிஸார் சித்திரவதை புரிந்ததாக இளைஞன் குற்றச்சாட்டு

Posted by - February 24, 2025
நெல்லியடி பொலிஸார் தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி பகுதியை சேர்ந்த  இளைஞன் குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More

முத்தையங்கட்டு பகுதியில் சட்டவிரோத கோடாவுடன் இளைஞன் கைது

Posted by - February 24, 2025
முத்தையங்கட்டு இடதுகரை பேராற்று பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 50ஆயிரத்து 600 மில்லிலீற்றர் கோடாவுடன்  இளைஞர் ஒருவர் கைது…
Read More

ஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியத்தின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்குமிடையிலான கலந்துரையாடல்

Posted by - February 24, 2025
பிரதமர் பதவியுடன் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் பல பொறுப்புகளுக்கு மத்தியில் இந்தப் பொறுப்பைப் பற்றியும் அறிந்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.தெற்கில் பிறந்து…
Read More

தையிட்டி விகாரை பிரச்சினையை ஆறு மாத காலத்துக்குள் தீர்த்துவிடுவோம்!– சிவசேனை அமைப்பினர்

Posted by - February 24, 2025
தையிட்டி விகாரை பிரச்சினையை நாங்கள் ஆறு மாத காலத்துக்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர்.
Read More

வாளொன்றை உடமையில் வைத்திருந்தவர் கைது

Posted by - February 24, 2025
வாள் ஒன்றை உடமையில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை…
Read More