மார்ச் 12 இயக்கம் மக்களை தெளிவுபடுத்தும் செயற்ப்பாட்டில்

Posted by - March 21, 2017
புதிய உள்ளுராட்சி அதிகார சபை தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றை கட்டிஎழுப்புவோம் என்ற அடிப்படையில் மார்ச்சு 12 இயக்கம்…
Read More

கிளிநொச்சியில்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் தாயார் ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில்….(காணொளி)

Posted by - March 21, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாயார் ஒருவர்  மயங்கி வீழ்ந்த நிலையில், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு…
Read More

வட பகுதியில் இராணுவ ஆட்சியே நடகின்றது ,நல்லாட்சி நடைபெறவில்லை – எஸ்.சிவமோகன் (காணொளி)

Posted by - March 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த…
Read More

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 21 நாட்களாக மக்கள் போராட்டத்தில்..(காணொளி)

Posted by - March 21, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கடந்த 21 நாட்களாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…
Read More

வவுனியா மதவாச்சி பூனாவை பகுதியில் வாகன விபத்து ஒருவர் பலி(காணொளி)

Posted by - March 21, 2017
  வவுனியா மதவாச்சி பூனாவை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சி பூனாவை பகுதியில் நேற்று மாலை…
Read More

நெடுங்கேணியில் இளம்குடும்பத்தினர் தற்கொலைக்கு முயற்சி

Posted by - March 21, 2017
நெடுங்கேணி ஒலுமடுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பத்தினர் பெற்ற நுண் கடணைச் செலுத்த முடியாத நிலையில் கடந்த சனிக்கிழமை தாயும்…
Read More

மன்னாரில் நெல் அறுவடை விழா…

Posted by - March 20, 2017
மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியமடு கிழக்கு விவசாய அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று  காலை 10:30 மணியளவில் பெரியமடு…
Read More

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - March 20, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின்…
Read More

டெங்கு ஒழிப்புக்கு 100 பேர் கிண்ணியா செல்கின்றனர்.

Posted by - March 20, 2017
திருகோணமலை – கிண்ணியா பிரதேச நுளம்பு ஒழிப்புக்காக தெரிவு செய்யப்பட்ட 100 பேரை அங்கு அனுப்பி வைக்க சுகாதார அமைச்சு…
Read More

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும்.. (காணொளி)

Posted by - March 20, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் “தாயகம்” அமைப்பினரின் ஏற்பாட்டில், உதைபந்தாட்ட போட்டியும், பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது. “புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகம்”…
Read More