வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் மரணம்

Posted by - March 27, 2017
வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.…
Read More

ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் – ரெஜினோல் குரே

Posted by - March 26, 2017
மத்திய அரசாங்கமும் வடக்கு மாகாண சபையும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே வடக்கில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்…
Read More

நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள்(காணொளி)

Posted by - March 26, 2017
நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகறிற்கு  வழங்கப்பட்ட  இரகசியத்தகவலுக்கு அமைய  சிரேஷ்ட பொலிஸ்…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 வது நாளாக… (காணொளி)

Posted by - March 26, 2017
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 வது நாளாக  தொடர்கிறது. கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல்…
Read More

காத்தான்குடி அரிசி ஆலை ஒன்றில் பயங்கர வெடி விபத்து

Posted by - March 26, 2017
மட்டக்களப்பு காத்தான்குடி அரிசி ஆலை ஒன்றில் வாயு வெப்பமாக்கி வெடித்ததினால் அதனை அண்மித்த பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவம்…
Read More

நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

Posted by - March 26, 2017
நெத்தலியாறு பகுதியில் வெடிபொருட்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்ட  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகறிற்கு  வழங்கப்பட்ட இரகசியத்தகவலுக்கு அமைய  சிரேஷ்ட பொலிஸ்…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 வது நாளாக தொடர்கிறது

Posted by - March 26, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்றுஞாயிற்றுக்கிழமை  முப்பத்து  ஐந்தாவது   நாளாக…
Read More

வடக்கில் 917 கிராம சேவகர்கள் பிரிவு உள்ள நிலையில் 671 கிராம சேவகர்கள் மட்டுமே பணியில்

Posted by - March 26, 2017
வடக்கில் மொத்தம் 917 கிராம சேவகர் பிரிவுகள் உள்ள நிலையில்  தற்போது 671 கிராம சேவகர்களே பணியில் உள்ளதனால் 246…
Read More

மன்னார் முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனைக்கு ஐனாதிபதியுடன் பேசி தீர்வு பெற்று தரப்படும் – சாள்ஸ் எம் பி

Posted by - March 26, 2017
மன்னார் முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனையும் ஜனாதிபதியின் சந்திப்பின்போது உரையாடி தீர்வு பெற்றுத்தருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

கிளிநொச்சியில் நாளை மாபெரும் நிலமீட்பு பேரணி

Posted by - March 26, 2017
கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களங்களில் நிலைகொண்டுள்ள படையினரை வெளியேற்றுமாறு கோரி மாவட்ட விவசாயிகளினால் நாளைய தினம் வட்டக்கச்சிப் பண்ணையில் இருந்து…
Read More