சம்மாந்துறையில் வீட்டினை உடைத்து 13 இலட்சம் ரூபாய் பணம் திருட்டு ; சந்தேக நபர் கைது

Posted by - March 2, 2025
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டினை உடைத்து 13 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் கடந்த…
Read More

பருத்தித்துறையில் துப்பாக்கிச்சூடு

Posted by - March 2, 2025
அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம்…
Read More

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Posted by - March 2, 2025
கல்முனை மாநகர சபையினால் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்கள் கவனயீர்ப்பு…
Read More

சுதுமலையில் 1600 குளிசைகளுடன் இருவரை கைது

Posted by - March 2, 2025
யாழ்ப்பாணம் சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. மானிப்பாய்…
Read More

கௌதாரிமுனையிலிருந்தான அதானியின் காற்றாலை திட்டம் கைவிடப்பட்டுள்ளது!

Posted by - March 1, 2025
மன்னார்-கௌதாரிமுனையிலிருந்தான அதானியின் காற்றாலை திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில் பூநகரியின் வேரவில் பகுதியில் திட்டமிடப்பட்ட நூறு காற்றாலை திட்டமும் மக்கள் எதிர்ப்பினால்…
Read More

யாழ் . போதனா மருத்துவ சேவைகள் வழமைக்கு திரும்பின

Posted by - March 1, 2025
யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் சனிக்கிழமை வழமைக்குத் திரும்பி…
Read More

உந்துருளியில் கசிப்பு விற்பனை: இளைஞர்கள் இருவர் கைது!

Posted by - March 1, 2025
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் உந்துருளியில் கசிப்பு விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் நேற்று வெள்ளிக்கிழமை (28)…
Read More

வீதியைப் புனரமைத்துத் தருமாறு மக்கள் போராட்டம்

Posted by - March 1, 2025
வெருகல் முகத்துவாரம் – சூரநகர் பகுதியிலுள்ள பாடசாலை வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்று சனிக்கிழமை (01)…
Read More

எத்திமலையில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - March 1, 2025
எத்திமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகல பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (8) கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

Posted by - March 1, 2025
யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்து, சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ATICU) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சம்பந்தமான விளக்க ஊடக…
Read More