திருகோணமலையில் சட்டதரணிகள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 28, 2017
அண்மையில் வேலையில்லா பட்டதாரிகளின் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்து, இன்று சட்டதரணிகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை…
Read More

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று 28-04-2017 முதல் பணி பகிஸ்கரிப்பில்

Posted by - April 28, 2017
கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின்  நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். செயலாளர் சாதி பெயர்களை குறிப்பிட்டு  தகாத வார்த்தைகளை…
Read More

லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது!

Posted by - April 28, 2017
லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பனில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது என பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் உள்ள 97…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்

Posted by - April 28, 2017
தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ்செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர்…
Read More

52 ஆவது நாளாக வீதியோரத்தில் தொடரும் மக்கள் அவலம்

Posted by - April 28, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 52  ஆவது…
Read More

வவுனியாவில் 64 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

Posted by - April 28, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 64 ஆவது நாளாகவும் இன்று…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 68 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 28, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை     அறுபத்திஎட்டாவது…
Read More

பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு!

Posted by - April 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும்…
Read More

சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது!

Posted by - April 28, 2017
பருத்தித்துறை – வல்லிபுரம் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை…
Read More

காங்கேசன்துறையில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

Posted by - April 28, 2017
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சா 4 கிலோ கிராமுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உந்துருளியில்…
Read More