காணமல் போனோர் தொடர்பான விபரங்களைத் திரட்டி ஜனாதிபதியுடன் பேசவுள்ளோன்- சீ.வி.விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - April 30, 2017
காணமல் போனோர் தொடர்பான விபரங்களைத் திரட்டி ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள…
Read More

 குற்றுயிராய் கிடந்த இளம் ஜோடி

Posted by - April 30, 2017
நச்சுதிரவம் அருந்திய நிலையில் குற்றுயிராய் காணப்பட்ட காதல் ஜோடி மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார்…
Read More

கேப்பாபுலவில் நாளை ஒப்பாரி போராட்டம்

Posted by - April 30, 2017
தொழிலாளர் தினமான நாளைய நாளை ஒப்பாரி போராட்டமாக முன்னெடுக்க போவதாக கேப்பாபுலவு போராட்டத்திலீடுபடும் மக்கள் தெரிவித்துள்ளனர்   கேப்பாபுலவு  மக்களின்…
Read More

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அறிக்கையை சர்வதேசத்துக்கு வெளியிடவேண்டும் – சிவாஜிலிங்கம்

Posted by - April 30, 2017
வடக்கு கிழக்கில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தெளிவான அறிக்கையை, நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளியிடும் வகையில் ஜனாதிபதி உடனடியாக…
Read More

நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் தந்தை இயற்கை எய்தினார்

Posted by - April 30, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் தந்தையார் இன்று அதிகாலை இயற்கை எய்தியுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த…
Read More

போரினால் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு அதிக தேவைகள் உள்ளது-வவுனியா அரச அதிபர்

Posted by - April 30, 2017
போரினால் பாதிக்கப்பட்ட பெண்களைத் தலமைத்துவமாக கொண்ட குடும்பங்களிற்கு அதிக உதவிகள் தேவையாகவுள்ளது. இருப்பினும் உதவி புரிவோர் மாவட்டச் செயலகத்துடன் தொடர்பு…
Read More

மே தினத்தை துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக அறிவித்துள்ள காணாமல் போனோரின் உறவினர்கள்

Posted by - April 30, 2017
நாளைய தினம் இடம்பெறவுள்ள தொழிலாளர் தினத்தை புறக்கணித்து துக்கதினமாக அனுஸ்ரிக்க போவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட…
Read More

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம் கிளிநொச்சியில்

Posted by - April 30, 2017
சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் 2017 மே தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு  நடாத்தப்பட…
Read More

வடக்கு முதல்வருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - April 30, 2017
வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் வடக்கு கிழக்கு மாவட்டங்களை பிரதிநிதிதுவபடுத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கும் இடையில் கைதடியில் அமைந்துள்ள…
Read More

கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்த் தடுப்பூசி முதலாவது பயிற்சி கிளிநொச்சியில்

Posted by - April 30, 2017
கருப்பைக் கழுத்துப் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பு ஊசி வழங்குதல் தொடர்பில் சுகாதார அமைச்சினால் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தருக்காக விசேட பயிற்சித்…
Read More