மாவட்ட புரம் நல்லிணக்கபுரத்தில் வெடிக்காத நிலையில் குண்டு மீட்பு

Posted by - May 2, 2017
மாவிட்டபுரம் தேசியநல்லிணக்கபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டப்பகுதியில் நேற்றைய தினம் ஓர் வெடிக்காத நிலையிலான வெடிபொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரத்தில்…
Read More

வன இலாகா அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி, தர்மபுரி பகுதியில் வன இலாகா அதிகாரிகளை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தர்மபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக மணல்…
Read More

வட மாகாண கூட்டுறவாளர்களின் தொழிலாளர் தின நிகழ்வு புதுக்குடியிருப்பில்…..(காணொளி)

Posted by - May 1, 2017
  காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வு வழங்கு, மக்களின் காணிகளை மக்களிடம் கையளிக்க வேண்டும், உள்ளிட்ட விடயங்களை தொனிப்பொருளாக கொண்டு…
Read More

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள் தவறிவிட்டனர்- மாவை சேனாதிராஜா(காணொளி)

Posted by - May 1, 2017
  முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம்…
Read More

யாழ்ப்பாணத்தில் ஐனநாயக தேசிய அமைப்பின் மேதினக் கூட்டம் (காணொளி)

Posted by - May 1, 2017
ஜனநாயக தேசிய அமைப்பின் யாழ்ப்பாண அமைப்பாளர் விஐயகாந் தலைமையில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. ஐனநாயக தேசிய அமைப்பின்…
Read More

முல்லைத்தீவில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தொழிலாளர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டிப்பு(காணொளி)

Posted by - May 1, 2017
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 55 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாங்கமானது…
Read More

கிளிநொச்சியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தொழிலாளர்களின், விடுதலையை வலியுறுத்திய மே தின நிகழ்வு (காணொளி)

Posted by - May 1, 2017
  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்;பட்டுவரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம், இன்று 71…
Read More

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் இன்று ஒப்பாரி போராட்டமொன்றை மேற்கொண்டனர்(காணொளி)

Posted by - May 1, 2017
தொழிலாளர் தினமான இன்று முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது தொழில் புரியும் நிலம் மற்றும் கடல் ஆகியவற்றை கோரி ஒப்பாரி…
Read More

முதலமைச்சராக வரும் வாய்ப்பை தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள் – மாவை

Posted by - May 1, 2017
முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக தெரிவு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்த போதும், அதனைச் செய்ய முஸ்லிம் தலைமைகள்…
Read More

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் ஒப்பாரிப் போராட்டம்.

Posted by - May 1, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்றைய மே தினத்தை துக்க நாளாக அனுஸ்டித்துள்னர். குறித்த மக்கள் இன்று…
Read More