கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 72 வது நாளாக தொடர்கிறது

Posted by - May 2, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   செவ்வாய்க்கிழமை    எழுபத்தி…
Read More

மன்னார் மறைமாவட்ட ஆயர் வடக்கு முதலமைச்சர் விசேட சந்திப்பு

Posted by - May 2, 2017
இன்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மன்னார் ஆயர் இல்லத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்…
Read More

யாழில்முன்னேற்றப் பாதையில் யாழ்க்கோ.நிறுவனம்

Posted by - May 2, 2017
யாழ்கோ நிறுவனத்துக்கு பால் பரிசோதனை மானிகள் வடக்கு கால்நடை அமைச்சு வழங்கியது.பாலின் தரத்தைக் கண்டறிவதற்கான பால் பரிசோதனை மானிகளை வடக்கு…
Read More

 விடுதிக்கல் கிராமத்தில் குப்பை போடுவதற்கு எதிர்ப்பு

Posted by - May 2, 2017
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பைமேட்டுப் பகுதியில் குப்பை போடுவதைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில்…
Read More

கிண்ணியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு

Posted by - May 2, 2017
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டல்காடு களப்பு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
Read More

செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு- வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.வி.அன்ரனி யோன் (கானொளி)

Posted by - May 2, 2017
வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக செட்டிக்குளம் நகரத்தில் கடைகளை மூடி ஆதரவு தெரிவித்து வருவதாக செட்டிக்குளம் வர்த்தக…
Read More

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய போராட்டத்தை நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்த சிவசக்தி ஆனந்தன் மற்றும் இ.இந்திரராசா (கானொளி)

Posted by - May 2, 2017
  வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஒன்றுகூடி…
Read More

வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று 3ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில்….(கானொளி)

Posted by - May 2, 2017
வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில்…
Read More

முல்லைத்தீவு கொக்கிளாயில் மீன்பிடிக்க நீதிமன்று இடைக்காலத்தடை

Posted by - May 2, 2017
அத்துமீறி  இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடலின் மன்னார்…
Read More

இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது

Posted by - May 2, 2017
அத்துமீறி  இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடலின் மன்னார்…
Read More