யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியவர் மரணம்!

Posted by - March 9, 2025
யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (08) யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
Read More

யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு உடனடி இடமாற்றம்

Posted by - March 9, 2025
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்றதாக யாழ்ப்பாணம்…
Read More

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள், கஞ்சாவுடன் 5 பேர் கைது

Posted by - March 9, 2025
உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார்  தெரிவித்தனர்.
Read More

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் இன்று

Posted by - March 9, 2025
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) வவுனியாவில் நடைபெறவுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம்…
Read More

மட்டக்களப்பில் மீண்டும் ஆரம்பமான காவல்துறை பதிவு

Posted by - March 9, 2025
மட்டக்களப்பில் (Batticaloa) மீண்டும் காவல்துறையினர் குடியிருப்பாளர்களின் விபரம் திரட்டுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். அதன்படி, காவல்துறையினர் இன்றையதினம்(08.03.2025) விண்ணப்பப் படிவங்களை வீடுவீடாக…
Read More

தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலை – சுமந்திரனின் அறிவிப்பு

Posted by - March 9, 2025
இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்…
Read More

யாழ் – திருச்சிக்கு இடையே நேரடி விமான சேவை

Posted by - March 8, 2025
இந்தியாவின் இண்டிகோ விமான சேவை நிறுவனம், யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கும் இடையே நாளாந்த நேரடி விமான சேவையைத் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.…
Read More

திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகளை இந்திய அரசு செய்துதர வேண்டும் – குகதாசன் கோரிக்கை

Posted by - March 8, 2025
திருக்கோணேஸ்வரத்தின் திருப்பணிகளை இந்திய அரசு செய்து தர வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கோரிக்கை…
Read More

” பிள்ளைகளை ஒவ்வொருநாளும் தேடித்தேடி நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம் ”

Posted by - March 8, 2025
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த…
Read More

யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

Posted by - March 8, 2025
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படும் கஞ்சா கலந்த மாவா தயாரிக்கும் இடமொன்றில், பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன்…
Read More