பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் திணைக்கள ஊழியர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 14, 2025
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்பு பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு…
Read More

இளைஞரின் மரணத்துக்கு நீதி கோரி முல்லைத்தீவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - March 14, 2025
முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளத்திலிருந்து கடந்த ஆண்டு சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கொலைக்கு நீதி கோரி இன்று (14)…
Read More

மூதூர் கொலை சம்பவம்; 15 வயது சிறுமி கைது – அதிர்ச்சிகரமான வாக்குமூலம்!

Posted by - March 14, 2025
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 வயது…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கட்சிகள், சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின!

Posted by - March 14, 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி வருகின்றன.
Read More

மன்னார் மறை மாவட்டத்திற்கு புதிய குருமுதல்வர்

Posted by - March 14, 2025
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய குருமுதல்வராக அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் புதிய மன்னார் ஆயரினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்து நாட்களாக…
Read More

கட்டுப்பணம் செலுத்தியது சிறிலங்கா தொழிலாளர் கட்சி

Posted by - March 14, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகரசபை மற்றும் நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்…
Read More

ஊடகவியலாளர் நிலாந்தனை களமிறக்கும் முயற்சியில் தமிழ் அரசுக் கட்சி!

Posted by - March 14, 2025
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபையை கைப்பற்றும் நோக்கில் ஊடகவியலாளர் நிலாந்தனை பிரதான வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் இலங்கை தமிழ்…
Read More

வீதிகளைப் புனரமைப்புச் செய்யாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை

Posted by - March 14, 2025
வீதிகளைப் புனரமைப்புச் செய்யாமல் எந்தவொரு அபிவிருத்தியும் சாத்தியமில்லை. வீதி அபிவிருத்தி மிக மிக முக்கியமானது என  வடக்கு மாகாண ஆளுநர்…
Read More

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம்

Posted by - March 14, 2025
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்கும் போது தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என தமிழ் அரசுக் கட்சியின்…
Read More