மன்னாரில் உள்ள பல கோடி பெறுமதியான ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி

Posted by - September 7, 2017
மன்னாரில் உள்ள பல கோடி ஆங்கிலேயர் கால இடிதாங்கியை அபகரிக்க முயற்சி இடம்பெறுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது…
Read More

இரானுவத்தின் அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் புதிய ஜனாதிபதி செயற்படுவரா? ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி

Posted by - September 7, 2017
புதிய ஜனாதிபதி இராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் செயற்படுவரா என காணாமல்  ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை…
Read More

வெள்ளைக்காரர்கள் நாட்டை ஆண்டபோதும் வட மாகாணத்திற்கு எதையும் செய்யவில்லை-ரெஜினோல்ட் குரே

Posted by - September 7, 2017
வெள்ளைக்காரர்கள் எமது நாட்டை ஆண்டபோதும் வடக்கு மாகாணத்திற்கு அபிவிருத்திகள் எதனையும் பெரிதாக செய்து விடவில்லை என்று வட மாகாண ஆளுநர்…
Read More

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவிற்கு விஜயம்!

Posted by - September 7, 2017
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கொக்­கி­ளாய் பிர­தே­சத்­தில் மீள் குடி­ய­மர்ந்த 164 குடும்பங்களின்  614 ஏக்­கர் மானா­வாரி வயல் காணி­ மற்றும் 800…
Read More

200வது நாளை எட்டியுள்ளது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்!

Posted by - September 7, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று   வியாழக்கிழமை   200வது…
Read More

கிரிசாந்தி நினைவு தினம் அனுஸ்ரிப்பு

Posted by - September 7, 2017
யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 21ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்றைய…
Read More

மியன்மார் தொடர்பில் வேடிக்கை பார்ப்பதை எண்ணி ஐ.நா.வெட்கப்பட வேண்டும்

Posted by - September 6, 2017
மியன்மாரில் நடக்கும் கொடூரங்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதை எண்ணி ஐக்கிய நாடுகள் சபையும் உலக நாடுகளும் வெட்கப்பட வேண்டும்…
Read More

ஜனாதிபதி நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை எதற்காக சந்திக்கின்றார்?

Posted by - September 5, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்றுகிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய…
Read More

பூநகரி பரந்தன் வீதியில் கோர விபத்து!

Posted by - September 5, 2017
இன்று பூநகரி பரந்தன் வீதியில் கிளிநொச்சி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கோர விபத்து வான் மற்றும் கார் வேகக்கட்டுப்பாட்டை…
Read More

படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம்!

Posted by - September 5, 2017
யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 7 ஆம் திகதி செம்மணிப்…
Read More