வவுனியாவில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்ய 1231 வேட்பாளர்கள் களத்தில்!

Posted by - March 20, 2025
எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1231 வேட்பாளர்கள்…
Read More

எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள்!

Posted by - March 20, 2025
எமது சுயேட்சை குழு நிராகரிக்கப்பட்டால், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு வாக்களியுங்கள் என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

பிள்ளையான் – வியாழேந்திரன் தலைமையிலான “கிழக்கு தமிழர் கூட்டமைப்பு” வேட்பு மனுத்தாக்கல் !

Posted by - March 20, 2025
‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் புதிய கூட்டமைப்பு ஊடாக பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் முன்னாள்…
Read More

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல் செய்தது!

Posted by - March 20, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஐக்கிய மக்கள் சக்தி இன்று வியாழக்கிழமை (20) தாக்கல் செய்தது.
Read More

யாழ். பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா

Posted by - March 20, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்  துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் வியாழக்கிழமை…
Read More

யாழில் வேட்புமனு தாக்கல் செய்தது தேசிய மக்கள் சக்தி!

Posted by - March 20, 2025
யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி  சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் வியாழக்கிழமை (20) யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி…
Read More

விஞ்ஞான பீட சிற்றுண்டி சாலைக்கு அபராதம் விதிப்பு

Posted by - March 20, 2025
நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமித்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள…
Read More

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு ; காணி உரிமையாளர் கைது

Posted by - March 20, 2025
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளாங்குளி கிராமத்திலுள்ள வயலில் இருந்து உயிரிழந்த நிலையில் யானையொன்று…
Read More

வியாழேந்திரன் – பிள்ளையான் கூட்டு ; மக்களை குழிதோண்டி புதைப்பதற்கே – விமலசேன லவக்குமார்

Posted by - March 20, 2025
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான், கருணா பிரிந்த பின்னர் தான்  அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதேவேளை எஸ்.வியாழேந்திரன்…
Read More

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சி – சுமந்திரன்

Posted by - March 20, 2025
  உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால், எல்லாருக்கும் தெரிந்த விடயம், இந்த தேர்தல் முறைமையிலே எந்த…
Read More