பொலிஸ் வாகனத்தை மோதிய இராணுவ வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு

Posted by - November 27, 2017
திருகோணமலையில் பொலிஸ் கெப் வாகனத்தை மோதி விட்டு, நிறுத்தாமல் சென்ற இராணுவ கெப் வாகனத்தின் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட…
Read More

டக்ளஸ் தேவானந்தா தற்போது பாவமன்னிப்புக் கோரிவருகிறார்!

Posted by - November 27, 2017
கடந்த அரசாங்கத் தரப்பினருடன் இணைந்து கொண்டு மக்களின் உணர்வுகளை மதிக்காது தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது…
Read More

சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவராக தலைவர் பிரபாகரன் மட்டுமே இருந்தார்!

Posted by - November 27, 2017
பிரபாகரன் அவர்களை ஒரு ஆயுதப் போராட்டத் தலைவராகவே வெளியுலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவரைப்பற்றி அறியப்படாத பல பக்கங்கள் உள்ளன. அதில்…
Read More

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது!

Posted by - November 26, 2017
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது! வட மகாண சபையின் 2017…
Read More

வல்வெட்டித்துறையில் பறந்த புலிக்கொடி

Posted by - November 26, 2017
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டமும் பிரபாகரன் பிறந்த மண் வல்வெட்டித்துறையில் புலிகொடியும் ஏற்றப்பட்டுள்ளது.
Read More

தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தில்

Posted by - November 26, 2017
தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.…
Read More

மாவீரர் நாள் சுவரொட்டிகள் யாழ்.பல்கலைக்கழகத்துக்குள்

Posted by - November 26, 2017
தமிழீழ மாவீரர் நாள் 2017 நாளை திங்கட்கிழமை தாயகமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பான சுவரொட்டிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள்…
Read More

கந்தசாமி கோவில் முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் சர்வமத அமைப்பு சந்திப்பு!

Posted by - November 26, 2017
கிளிநொச்சி கந்தசாமி கோவில் தொடர் கவனயீர்ப்புப்  போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவ்ர்களின் உறவுகளை இலங்கை சர்வமதப் பேரவையின் குழுவினர் இன்று…
Read More

கிளிநொச்சியில் 68 சமூர்த்தி வெற்றிடங்கள் : 5 பேருக்கே நியமனம்.!

Posted by - November 26, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 68 சமூர்த்தி வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதும் 5 பேருக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சமூர்த்தி திணைக்களத்தின்…
Read More

கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு.!

Posted by - November 26, 2017
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அவர்களது கட்சி மாவட்ட அலுவலகத்தில்இணைப்பாளர் விமல் தலைமையில் இடம்பெற்றது…
Read More