திருகோணமலையில் காட்டு யானை உயிரிழப்பு

Posted by - December 29, 2017
திருகோணமலை ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரியபுர பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துள்ளதாக ஜயந்திபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்றிரவு…
Read More

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுத்தளத்தை நிலைப்படுத்தக் கூடாது என்பதில் தமிழரசுக்கட்சி திட்டமிட்டு சதி!

Posted by - December 29, 2017
சில சம்பவங்கள் நடைபெறும்போது அதன் எதிர்வினைக்கு செயலாற்றும்போது அதன் ஊடாக பல உண்மைகள் வெளிவருவதுண்டு. அப்படித்தான் சுமந்திரன் தனது
Read More

க.பொ. த உயர்தர பரீட்சை பெறுபேறு – மாணவன் நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதி

Posted by - December 29, 2017
உயர் தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காததன் காரணமாக மனமுடைந்த யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர்…
Read More

வடக்கில் கன்னிவெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி

Posted by - December 29, 2017
வடக்கு பகுதியில் கன்னி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு 90 மில்லியன் ரூபா வழங்குவதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது. ஜப்பானின் மனித உரிமைகள்…
Read More

69 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - December 29, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 69 பேரை விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன. இலங்கை…
Read More

மதுபானம், சிகரட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம்

Posted by - December 28, 2017
ஜனாதிபதி மதுபான நிவாரணப் பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம், மஸ்கெலியா நகரில் இன்று…
Read More

கொழும்பில் மனோ கணேசன் தனித்து போட்டியிடுவது சரியானதே – விக்கினேஸ்வரன்

Posted by - December 28, 2017
அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடுவது சரியானதே…
Read More

கேப்பாபுலவில் காணி விடுவிப்பு ஓர் ஏமாற்று வேலை –ரவிகரன்(காணொளி)

Posted by - December 28, 2017
காணி விடுவிப்பு  தொடர்பில் கருத்துத் தெரிவித்த  வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்……………………
Read More

கேப்பாபுலவில் காணிகள் விடுவிப்பு

Posted by - December 28, 2017
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசம் உள்ள மக்களின் காணிகளில் 133 ஏக்கர் காணி இன்று இராணுவத்தினரால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.…
Read More

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்

Posted by - December 28, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவொன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழுவொன்றுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முல்லைத்திவு புதுக்குடியிருப்பு பரதேசத்தில்…
Read More