வவுனியா இ.போ.ச ஊழியர் மீது பொலிஸார் தாக்குதல் : ஊடகவியலாளரை அச்சுறுத்தி வெளியேற்றிய பொலிஸார்!!!

Posted by - January 5, 2018
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் பொலிஸாருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இ.போ.ச ஊழியர் ஒருவர் மீது…
Read More

மன்னார் மாவட்ட விவசாயிகள் விசனம்!!

Posted by - January 5, 2018
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள  விவசாயிகள்  பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.…
Read More

தப்பிச் சென்றிருந்த பாலியல் துஷ்பிரயோக குற்றவாளி மூன்றாண்டுகளின் பின் கைது

Posted by - January 5, 2018
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் கடந்த 2014 ஆம் ஆண்டு குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் 3 ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸாரால்…
Read More

ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி படுகொலை வழக்கு:மட்டு.மேல் நீதிமன்றில் பிள்ளையான் ஆஜர்!

Posted by - January 4, 2018
பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணைகளுக்காக,…
Read More

வித்தியா படுகொலை – பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகஜனை கைது செய்ய உத்தரவு

Posted by - January 4, 2018
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளி தப்பிச்செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் உதவி பொலிஸ்…
Read More

முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை அடகுவைத்துவிட்டார்கள்- அஸ்மின்

Posted by - January 4, 2018
யாழ் முஸ்லிம்களின் வாக்குகளைக் கொள்ளையிடும் அவசரத்தில் யாழ் முஸ்லிம்களின் அடிப்படை இருப்பையும் அடையாளத்தையும் முஸ்லிம் தலைவர்கள்
Read More

எல்லை தாண்டிய 12 மீனவர்கள் கைது

Posted by - January 4, 2018
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கப்பற்படையினர் கைது செய்துள்ளனர்.…
Read More

முஸ்லிம்களுடன் இணக்கப்பட்டை ஏற்படுத்தினாலே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு சாத்தியம்

Posted by - January 4, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பேசுவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்த போதும், கூட்டமைப்பு பேச வரவலில்லை. முஸ்லிம் மக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தினால்…
Read More

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்திற்கு இடமில்லை!-மணிவண்ணன்

Posted by - January 4, 2018
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக மதவாதத்தைக் கிளப்புகின்ற செயற்பாடு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியில் மதவாதத்துக்கு இடமில்லை என தமிழ்த்…
Read More