தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - January 6, 2018
வவுனியா, கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…
Read More

குப்பை கொட்டும் விடயத்தில் மனசாட்சி இல்லை

Posted by - January 6, 2018
மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பிரதேசத்தில் குப்பை கொட்டும் விடயத்தில், மனசாட்சி இல்லாது, நகர சபை நிர்வாகம் செயற்படுவதாக, கிழக்கு மாகாண முன்னாள் …
Read More

யாழ் முஸ்லிம் மக்களின் தேவைகளை முன்னெடுக்க உதவத் தயாராம் – ஹரி ஆனந்தசங்கரி

Posted by - January 6, 2018
பொருளாதார ரீதியாக பின்னடைவுகண்டுள்ள யாழ் முஸ்லிம் மக்களின் தேவைகளை முன்னெடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்க எம்மாலான உதவிகளை மேற்கொள்ள முடியும்…
Read More

மாவைக்கு முதுகெலும்பு இல்லை! – சிவகரன்

Posted by - January 5, 2018
தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சவப்­பெட்­டி­யின் கடைசி ஆணியை மாவை. சேனா­தி­ரா­சா­தான் அடிப்­பார் என்று ஆரம்­பத்­தில் மங்­கை­யர்­க­ர­சி­ கூறிய கூற்­றுக்கு ஏற்­றாற்போல் தற்­போது…
Read More

அரசாங்கத்தின் கைக்கூலிகளை தமிழ்த் தலைமைகளாக்க முடியாமல் போய்விடும் என்பதனாலேயே மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டார்! – செ.கஜேந்திரன்

Posted by - January 5, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதரீதியாக பலம்பெற்றிருந்த சூழலில் சமாதான உடன்படிக்கை ஏற்படப்போகிறது என்ற நிலையில் குமார் பொன்னம்பலம்
Read More

எழிலன் உள்ளிட்ட பன்னிரண்டு பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

Posted by - January 5, 2018
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன்…
Read More

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுதினம்

Posted by - January 5, 2018
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ் கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் அலுவலகத்தில் இன்று…
Read More

மடு தேவாலயத்திற்கு அருகில் பௌத்த தேவாலயம் அமைப்பதை தடுத்து நிறுத்தவும்-மன்னார் பிரஜைகள் சங்கங்கள்

Posted by - January 5, 2018
மன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் இராணுவப் படையினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கும்…
Read More

யாழில் 17,273 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

Posted by - January 5, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க யாழ். மாவட்டத்தில் 17 ஆயிரத்து 273 பேர் தகுதி பெற்றுள்ளதாக…
Read More

பருத்தித்துறை நீதிமன்ற காணியை விடுவிக்க யாழ். தளபதிக்கு ஆலோசனை

Posted by - January 5, 2018
பருத்தித்துறையில் மாகாண மேல் நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கும் வகையில் இராணுவத்தினர் வசமுள்ள நீதிமன்றக் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம்…
Read More