பளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

Posted by - January 8, 2018
பளை பகுதியில் சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் என்பவர் மீது இன்று இரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹலோரஸ்ட் கண்ணிவெடி அகற்றும்…
Read More

விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சி!

Posted by - January 8, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Read More

சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழியச்சிறை

Posted by - January 8, 2018
சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு கடூழிச்றைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். கடந்த 2012 …
Read More

கிளிநொச்சியில் வீட்டுக்கு தீ வைத்த கணவன்: மனைவி பரிதாபமாக பலி

Posted by - January 8, 2018
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் வீடொன்று தீப்பற்றியதில், 24 வயதான யுவதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று பகல்…
Read More

ததேகூ வேட்பாளர் அலுவலகம் அடித்து உடைப்பு: தவிகூ ஆதரவாளர்களின் செயலா?

Posted by - January 8, 2018
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக, போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக,…
Read More

ஏக்கிய இராச்சிய (ඒකීය රාජ්යය) என்பது ஒற்றையாட்சி இல்லை

Posted by - January 8, 2018
ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல, நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக கூறப்படுவது பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

திருகோணமலையில் ஐதேக வேட்பாளர் கிளைக் காரியாலயம் உடைப்பு

Posted by - January 7, 2018
திருகோணமலை – கந்தளாய் – பேராறு பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் கிளைக் காரியாலயம் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளதாக…
Read More

வடக்கில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலகர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு?

Posted by - January 7, 2018
2017ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கி, மத்திய கல்வி அமைச்சால் வட மாகாணத்துக்கு விடுவிக்கப்பட்ட,…
Read More

முல்லைத்தீவில் கடற்படை முகாமுக்காக காணியை பெற்றுக் கொள்ள அனுமதி

Posted by - January 7, 2018
முல்லைத்தீவில் கடற்படை முகாம் அமைக்க 671 ஏக்கர் நிலப்பரப்பை பெற்றுக் கொள்ள அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. காணி மறுசீரமைப்பு அமைச்சு மற்றும்…
Read More

“யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்” – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வெளியீடு

Posted by - January 6, 2018
யாழ்.நகரத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தயாரிக்கப்பட்டுள்ள “யாழ் 2020 – நேர்த்தியாக…
Read More