யாழில் 14 வயது சிறுமியை கட்டி வைத்து தாக்கிய கொடூரம்

Posted by - March 25, 2025
வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான…
Read More

கிளிநொச்சி புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டம்

Posted by - March 24, 2025
கிளிநொச்சி புழுதியாறு குளத்தின் செயலிழந்துள்ள ஏற்று நீர்ப்பாசன அபிவிருத்தி வேலைகளை எந்த ஒரு அரசியல் தலையீடுகளும் இன்றி சரியான முறையில்…
Read More

மூதூரில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து

Posted by - March 24, 2025
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் ஜின்னாநகர் பகுதியில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவமானது  இன்று…
Read More

வவுனியாவில் இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு

Posted by - March 24, 2025
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து திடீர் சுற்றி வளைப்பு மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்வேறு…
Read More

மட்டக்களப்பில் வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted by - March 24, 2025
இலங்கை வனவிலங்கு மின்சார வேலி தொழிலாளர் சங்கத்தினர் ‘ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைதி ஊர்வலம்’ எனும் தலைப்பில் வேலையை நிரந்தரமாக்குமாறு கோரி…
Read More

யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான கடற்படை முன்னாள் சிப்பாய் உட்பட ஐவருக்கும் விளக்கமறியல்

Posted by - March 24, 2025
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின்கலங்களை தொடர்ச்சியாக திருடிவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் சிப்பாய் உட்பட ஐந்து…
Read More

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய நால்வருக்கு விளக்கமறியல்

Posted by - March 24, 2025
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் 95ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகளை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட நால்வரை எதிர்வரும்…
Read More

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

Posted by - March 24, 2025
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயதுடைய இளைஞன் ஒருவர்…
Read More

யாழில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளர்

Posted by - March 24, 2025
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளராக கடமையாற்றும் ஒருவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட…
Read More

அம்பாறையில் 124 வேட்புமனுக்கள் ஏற்பு

Posted by - March 24, 2025
அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தல் – 2025 இல் சமர்ப்பிக்கப்பட்ட 146 வேட்புமனுக்களில்  22 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 124 வேட்புமனுக்கள்…
Read More