மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும்- துரைராஜசிங்கம்(காணொளி)

Posted by - January 27, 2018
மாற்றுத் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன்மூலம் தமிழர்களின் ஒற்றுமையை அரசிற்கு நிரூபிக்க முடியும் என, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள்…
Read More

பத்து வருடங்களின் பின் மன்னார் மீனவரின் வலையில் சிக்கிய இராட்சத மீன்!!

Posted by - January 27, 2018
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இன்றைய தினம் மீனவரொருவருக்கு யானை திருக்கை எனப்படும் இராட்சத திருக்கை மீனொன்று சிக்கியுள்ளது.இராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பனில்…
Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பொலிஸாரால் கைது!!

Posted by - January 27, 2018
யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உதயசிறியை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம்…
Read More

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு!!

Posted by - January 27, 2018
வவுனியா கற்பகபுரம் பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலம் நேற்றுப் பிற்பகல்…
Read More

ரயிலில் மோதுண்ட உழவுஇயந்திரம்!! மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி!! ஏறாவூரில் பயங்கரம்!!

Posted by - January 27, 2018
பாதுகாப்பற்ற கடவையால் பயணித்த சிறிய ரக உழவு இயந்திரமொன்று மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று…
Read More

நயினாதீவு கடலில் குருநகர் மீனவர்கள் மாயம்!! தேடும் பணிகள் தீவிரம்!!

Posted by - January 27, 2018
யாழ். குருநகரிலிருந்து கடந்த புதன்கிழமை(24) கடற்தொழிலுக்குச் சென்ற மூவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணி மும்முரமாக இடம்பெற்று…
Read More

இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம்

Posted by - January 27, 2018
இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 100 ஆவது பிறந்ததினம் திருகோணமலையில் கொண்டாடப்பட்டுள்ளது.
Read More

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - January 26, 2018
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Read More

வேகத்தினால் வந்த விபரீதம்!! வவுனியாவில் இளைஞன் கோர விபத்தில் பலி!!

Posted by - January 26, 2018
வவுனியா, விநாயகபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுஇச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது; நேற்றிரவு…
Read More

தென்மராட்சியை அதிர வைத்த பாரிய கொள்ளைக் கும்பல்!! கடலில் பாய்ந்து விரட்டிப் பிடித்த பொலிஸ்!

Posted by - January 26, 2018
பதுங்கு குழி­யி­னுள் மறைந்­தி­ருந்த கொள்­ளைக் கும்­பல் ஒன்­றைத் தாம் இனம் கண்டு கைது செய்­தி­ருப்பதாக சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் தெரி­வித்­துள்ளனர் .சந்­தே­க­ந­பர்­கள்…
Read More