தேர்தல் கடமைக்குச் சென்ற வாகனம் விபத்து

Posted by - February 10, 2018
முல்லைத்தீவு, நந்திக்கடல் சந்திக்கு அருகில இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் காயமடைந்துள்ளார். அவர்…
Read More

ஈபிடீபி வேட்பாளர் மீது கூட்டமைப்பு வேட்பாளர் தாக்குதல்

Posted by - February 10, 2018
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்துறை தம்பாட்டி வேட்பாளர் மீது சற்று முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரினால் தாக்குதல்…
Read More

ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்; திருகோணமலையில் 50 வீத வாக்குப் பதிவு

Posted by - February 10, 2018
நாடு பூராகவும் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00…
Read More

மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் ஆரம்பம்!!!

Posted by - February 10, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று காலை முதல் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 94 வாக்களிப்பு…
Read More

கிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு

Posted by - February 10, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.இதுவரை எவ்வித பாரிய அளவிலான அசம்பாவிதங்களும்…
Read More

வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட ஐவர் கைது!!!

Posted by - February 10, 2018
நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி  மன்ற தேர்தல்கள் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகின்ற நிலையில் வவுனியாவில் தேர்தல்…
Read More

வவுனியாவில் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு

Posted by - February 10, 2018
வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றது.வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு…
Read More

வேட்பாளர் ஒருவரின் வாகனம் விசமிகளால் தீ வைப்பு!

Posted by - February 10, 2018
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் வாகனம் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு –…
Read More

இலங்கை சிறையில் உள்ள 113 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - February 10, 2018
எல்லை தாண்டி சட்­ட­வி­ரோத மீன்­பி­டியில் ஈடு­பட்ட இந்­திய மீன­வர்கள் 113 பேரை விடு­விக்க இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இந்­திய மீன­வர்­களை…
Read More

யாழ் நீர்வேலி பகுதியில் ஐஸ்கிறீம் வேன் இனந்தெரியாதோரால் எரிப்பு

Posted by - February 10, 2018
ஜஸ்கீறிம் விற்பனையில் ஈடுபடும் வாகனம் ஒன்று இனந்தெரியாத நபர் களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 3.10 மணி யளவில்…
Read More