வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட ஐவர் கைது!!!

249 0

நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி  மன்ற தேர்தல்கள் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகின்ற நிலையில் வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a comment